குறிச்சொற்கள் துர்வாசர்

குறிச்சொல்: துர்வாசர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-3

அஸ்தினபுரியின் கிழக்குக்கோட்டை வாயிலில் பாண்டவர் ஐவருடைய கொடிகளும் அருகருகே பறந்தன. அதை அந்நகருக்குள் நுழைந்த அயல்வணிகர்கள் சிறுகுழுக்களாக கூடிநின்று சுட்டிக்காட்டி வியப்புடன் பேசிக்கொண்டனர். அந்நகருக்கு அவர்கள் வரத்தொடங்கிய நெடுங்காலமாகவே அவ்வண்ணம் ஐவர் கொடிகளும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-75

அம்முறை துரோணரை நேருக்குநேர் எதிர்கொண்ட தருணத்திலேயே துருபதர் உணர்ந்தார், அது தன் இறுதிப் போர் என. ஒவ்வொரு முறை துரோணரை களத்தில் எதிர்க்கையிலும் வஞ்சமும் அதற்கு அப்பாற்பட்ட பேருணர்வொன்றும் எழுந்து அவர் உடலை...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-15

சிகண்டி இளைய யாதவரிடம் சொன்னார் “யாதவரே, நான் அந்தப் பெரும்பன்றியை நோக்கியபடி நின்றேன். அது மேலும் தன் வாயை தாழ்த்தியபோது குருதிச்சொட்டுகள் உதிர்வதை கண்டேன். இரவின் வானொளியில் செம்மை துலங்கவில்லை என்றாலும் மணத்தால்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-3

முஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29

29. பிறிதொருமலர் வண்ணக் கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசிநூல் என காட்டுக்குள் சென்ற சிறுபாதையில் நடந்துகொண்டிருந்தனர். ஊர்வசி ஆலயம் அமைந்த சோலைவிட்டு கிளம்பும்போது பீமன் மூச்சைக்குவித்து இழுத்து தொலைவில் எழுந்த மெல்லிய நறுமணத்தை முகர்ந்து அத்திசை...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16

16. அறமென்றமைந்தோன் இளவேனில் எழுந்தபின் தோன்றும் முதற்கதிர் முதல் மலரைத் தொடுவதற்கு முன் தங்கள் முலைதொட வேண்டுமென்று தேவகன்னியர் விழைவதுண்டு. அவர்கள் அழகை பொன்கொள்ளச் செய்யும் அது. தன் தோழியர் எழுவருடன் இமயச்சாரலில் அமைந்த...

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை - 7 உண்டாட்டிலிருந்து கிளம்பி தன் மாளிகைமுகப்பில் தேரிறங்கி மஞ்சத்தறை நோக்கி சென்றபோது ஒவ்வொரு அடிக்கும் தன் உடல் எடை கூடிக்கூடி வந்ததைப்போல் உணர்ந்தான் கர்ணன். ஒவ்வொரு...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 4 பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 2 ஒவ்வொரு அரசராக வந்து அமர்வதை பீமன் பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொருவரையும் அவர்களின் பெயர், நாடு, குலம் மற்றும் புகழ்களுடன் கோல்காரன் கூவியறிவித்துக்கொண்டிருந்தான். பிருகநந்தன், மணிமான், தண்டாதராஜன், சகதேவன்,...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 18

பகுதி நான்கு : அனல்விதை - 2 சத்ராவதியில் இரண்டுநாட்கள் இளைப்பாறிவிட்டு பத்ரரும் துருபதனும் ரிஷ்யசிருங்கம் கிளம்பினர். அதற்கான அனைத்து ஒருக்கங்களையும் உத்தரபாஞ்சாலத்தவரே செய்தார்கள். இருநாட்களும் அஸ்வத்தாமன் மந்திரசாலைக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாக பத்ரரின் சேவகன் சொன்னான்....