குறிச்சொற்கள் துச்சாதனன்

குறிச்சொல்: துச்சாதனன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24

ஆர்ஷியின் அமைதி முதல் நாள் சகுனியை கொந்தளிக்கச் செய்தது. அன்று இரவு முழுக்க அவளிடம் அவர் மன்றாடினார். தன்னால் கெஞ்சமுடியும் என்றும் குழையமுடியும் என்றும் அன்று அறிந்தார். “நான் பிழை செய்திருக்கலாம். ஆனால்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8

சகுனி “நான் கவசங்கள் அணிந்துகொள்ள வேண்டும்... பொழுதாகிறது” என்றார். அஸ்வத்தாமன் கிளம்ப கிருதவர்மன் அந்தப் பாவையை நோக்கியபடி நின்றான். துரியோதனன் அப்பால் ஒரு கல்மேல் அமர அவனுக்கு கால்குறடுகளை அணிவிக்கத் தொடங்கினர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54

அஸ்தினபுரியின் வில்லவர் படையொன்றை தலைமை தாங்கி தேர்த்தட்டில் வில்லுடன் நின்று பாண்டவப் படையை நோக்கிக்கொண்டிருந்தபோது சுபாகு தன்னை அறியாமலேயே விந்தையான ஓர் உளமலர்வை அடைந்தான். சிற்றகவையிலேயே அவன் உள்ளத்தில் இருந்த ஆழ்கனவு அது....

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28

துச்சகனும் துர்முகனும் வீழ்ந்ததை தொலைவிலிருந்தே சுபாகு கண்டான். “தேரை திருப்புக... மூத்தவரிடம் செல்க!” என்று ஆணையிட்டான். அவனுடைய தேர் அணுகிவருந்தோறும் அங்கே நிகழ்ந்திருந்த அழிவு மேலும் துலங்கியபடி வந்தது. பீமனும் மைந்தரும் விசைகொண்டு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27

பீமன் மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் தங்கள் தேர்களில் அவனை தொடர்ந்தனர். படைமுகப்பை நோக்கி அவர்கள் செல்கையிலேயே மிகத் தொலைவில் அர்ஜுனன் மீண்டும் கர்ணனை எதிர்கொண்ட செய்தியை அறிவித்தன முரசுகள்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-16

புலரியில் கர்ணன் எழுந்து வெளியே வந்தபோது கண்முன் பேருருவென நின்ற இருண்ட மரம் ஒன்றைக்கண்டு வேறெங்கோ வந்துவிட்டதாக எண்ணி மலைத்தான். பின்னர் அண்ணாந்து நோக்கியபோது அது ஐந்து தலைகள்கொண்ட நாகம்போல் தெரிந்தது. பத்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14

துச்சாதனன் கர்ணனின் குடில் நோக்கி சென்று உளவிசையால் தொலைவிலிருந்து பாய்ந்திறங்கி, உடற்தசைகள் கொந்தளிக்க மூச்சு வாங்க அவன் குடில் வாயிலை அடைந்து, அங்கிருந்த ஏவலன் தலைவணங்குவதை பொருட்படுத்தாமல் கடந்து சென்று, கதவை ஓங்கி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13

ஒரு சிறுபறவை ரீக் என்றபடி கடந்துபோன கணத்தில் துச்சாதனன் முற்றிலும் பொறுமை அறுபட்டு எழுந்து சீற்றத்துடன் குடிலின் கதவை தட்டினான். “மத்ரரே! மத்ரரே!” என்று அழைத்தான். உள்ளே மறுமொழி எதுவும் ஒலிக்கவில்லை. மீண்டும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12

சல்யரின் குடிலுக்கு வெளியே துச்சாதனன் பொறுமையிழந்து காத்து நின்றிருந்தான். அவன் வந்ததுமே காவலன் உள்ளே சென்று அவரிடம் துச்சாதனனின் வரவை அறிவித்திருந்தான். உடனே உள்ளே செல்ல எண்ணியிருந்தமையால் சில கணங்களே நீளும் பொழுது...

“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-11

துச்சாதனன் திகைப்புடன் எழுந்தான். ஆனால் துரியோதனன் சல்யர் வெளியேறியதையே நோக்கவில்லை. துச்சாதனன் கிருபரிடம் “நான் சென்று அவரை அழைத்துவருகிறேன்” என்றான். “வேண்டியதில்லை, அவரால் செல்ல இயலாது. வருவார்” என்றார் கிருபர். அஸ்வத்தாமன் கர்ணனை...