குறிச்சொற்கள் தீர்க்கவியோமர்

குறிச்சொல்: தீர்க்கவியோமர்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51

பகுதி பத்து : அனல்வெள்ளம் அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19

பகுதி நான்கு : பீலித்தாலம் அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள்...