குறிச்சொற்கள் திலீப்குமார்

குறிச்சொல்: திலீப்குமார்

சாரல் உரை -கடிதம்

அன்பு ஜெயமோகன், இயக்குனர்கள் ஜேடியும், ஜெர்ரியும் நல்ல இலக்கிய ஆர்வலர்கள். தமிழ் நவீன இலக்கியவாதிகளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்காக சாரல் விருதை உருவாக்கியவர்கள். ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உயிர்ப்போடு அவ்விழாவைத் தொடர்ந்து நட்த்தி வருபவர்கள். திலீப்குமார்,...

இரண்டு பெண் எழுத்தாளர்கள்

திலீப்குமாரிடம் இன்று பேசிக்கொண்டிருந்தேன். திலீப் தமிழின் முக்கியமான 85 கதைகளைத் திரட்டி ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு தொகுப்பு கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்போது இரு முக்கியமான படைப்பாளிகளை கண்டெடுத்ததாகச் சொன்னார்....

திலீப்:கடிதங்கள்

திலீப் குமார் கட்டுரை படித்தேன் – குட்டிக் கிருஷ்ண மாராரிலிருந்து, திலீப் குமாருக்கான பாலம் மிக அழகாகக் கட்டியிருந்தீர்கள். முன்பு யாரோ நீங்கள் ஒரு சுமாரான பேச்சாளர் என்று சொல்லியிருந்ததால், எனது எதிர்பார்ப்புகள்...

திலீப்குமார்

அனைவருக்கும் வணக்கம், மலையாள விமரிசகர் குட்டிகிருஷ்ண மாரார் அவரது புகழ்பெற்ற இலக்கியச் சித்தாந்தம் ஒன்றுக்காக வெகுவாக புகழப்பட்டார்-- அதேயளவுக்கு விமரிசிக்கவும்பட்டார். பேரிலக்கியங்களில் நவரசங்கள் அல்லது ஒன்பது மெய்ப்பாடுகள் முயங்கிவரவேண்டும் என்று சொல்வது நம் இலக்கிய...

திலீப்குமாருக்கு விருது

டி.எஸ்.துரைசாமி எழுதிய ஆரம்பகால நாவலான 'கருங்குயில் குன்றத்துக்கொலை' நாவலின் மறுபிரசுரமும் சாரல் விருது வழங்கும் விழாவும் வருகிற 6௧௨009 அன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. நான் அதில் பங்கெடுத்து பேசவிருக்கிறேன். உல்லாசம், விசில் போன்ற படங்களின்...