குறிச்சொற்கள் திருப்பூர் உரை

குறிச்சொல்: திருப்பூர் உரை

திருப்பூர் உரை-கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் உரைகளை நான் மிகுந்த ஆர்வத்தோடு பின்தொடர்பவன். உங்களின் எல்லா உரைகளும் செறிவோடும் அடர்த்தியோடும் இருந்தாலும், திருப்பூரில் நீங்கள் ஆற்றிய சுதந்திர தின உரை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. பொதுவாக,...

சங்குக்குள் கடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜே எம் இப்போதுதான் உங்கள் உரையையும் அதைத் தொடர்ந்த கடிதங்களையும் வாசித்தேன். மிக அற்புதமாக நம் தொல் மரபையும் அதில் தோன்றிய நம் வரலாற்று உணர்வையும் மிக நன்றாக இணைத்து விளக்கி இருக்கிறீர்கள்....

திருப்பூர் உரை கடிதங்கள்

அன்புள்ள ஜெ, உங்கள் திருப்பூர் உரை வாசித்தேன். கடைசி வரிகள்என்னை மிகவும் நெகிழச்செய்தன. வெளிப்படையாக தேசப்பற்றும் ஆழ்மனதில் தேச வெறுப்புமாகப்பலர் இன்று வேஷம் போடுகின்றனர். தனிப்பட்ட முறையில் எனக்கு என் தேசம் மீதான அபிமானம் பல...

திருப்பூர் உரை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு, உங்களின் திருப்பூர் உரை "தேசமென்னும் தன்னுணர்’வை வாசித்தேன். இதற்கு முன் இவ்வளவு விஷயங்களை வாசிப்பவர்களுக்கு தரக்கூடிய பேச்சை/உரையை கேட்டதில்லை. ஒரே உரையில் சுதந்திரம், ஜனநாயகம் , பண்பாடு , தொல்பொருள்...

சங்குக்குள் கடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், உங்களின் திருப்பூர் உரையைப் படித்தவுடன் இதனை எழுதுகிறேன். இதனை நான் நேரில் காணவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது போன்றதொரு உரையை தமிழ் நாட்டில் எவரும் இதற்கு முன் கேட்டிருக்கவே...

திருப்பூர் உரை கடிதங்கள்

நான் அவினாசி சரவணன். உங்கள் சொற்பொழிவைக் கேட்பதற்காக ஈரோட்டுக்கு வந்திருந்தேன். உங்களைச் சந்தித்து கவிதைத்தொகுப்பைக் கொடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். உங்கள் சொற்பொழிவைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். யாரோ வேண்டுமென்றே எழுதியதை நம்பி நீங்கள் எழுதிவிட்டீர்கள்...