குறிச்சொற்கள் தல்ஸ்தோய்

குறிச்சொல்: தல்ஸ்தோய்

உலகின் மிகச்சிறந்த காதல்கதை – டெய்ஸி

அன்புள்ள ஜெ ரஷிய இலக்கியங்களை பற்றி நிறைய படித்திருந்தாலும் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் படிக்க ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. “போரும் அமைதியும்”, “அசடன்” ஆகியவைகளை எடுத்துப் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். போன வாரம்...

வரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்

ஜெ மழைப்பாடலை இப்போதுதான் முழுமையாக வாசித்துமுடித்தேன். இரண்டு முழு வாசிப்பு தேவைப்பட்டது. அதன் அமைப்பில் உள்ள unity யும் ஒன்றுடன் ஒன்று அனைத்தும் கொண்டிருக்கும் conformity யும் வியப்புகொள்ளச் செய்கின்றன. ஒட்டுமொத்தமாக பெண்களின் கதை....

கருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்

அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன் கதை மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் கதை ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். ஈரோடு வாசகர் சந்திப்பின் போது தாங்கள் பிரபஞ்சனின் மரி என்கிற ஆட்டுக்குட்டி கதையை பற்றிய தங்களின் விமர்சனப் பார்வையை ...

டால்ஸ்டாய் உரை

https://youtu.be/21Q_4mQG5TI அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களது தொடர்ந்த வாசகனாகவும் உங்கள் மீது பெருமதிப்பும் அன்பும் கொண்டவன் என்ற முறையிலும்  டால்ஸ்டாயின் அன்னா கரீனா நாவலை படித்த எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . இந்த நாவலை...

ஐரோப்பாக்கள்

ஜெயமோகன், பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை...

சோபியாவின் தரப்பு

சோபியாவின் கள்ளக்காதலன் அன்புள்ள திரு.ஜெயமோகன், 'சோஃபியாவின் கடைக்கண்'   என்ற தலைப்பு என்னை   ‘க்ராய்ட்ஸர் சொனாடா’  பற்றி நினைக்க வைத்தது.  சில நாட்களில், அந்த இடுகையைத் தொடர்ந்து வந்தவாசகர் கடிதத்திலும் அதே குறுநாவல் குறிப்பிடப்பட்டதைக் கண்டேன்.  சோஃபியாஎன்றதும் சோஃபியா டால்டாய் நினைவுக்கு வருவதும்,  ‘க்ராய்ட்ஸர்  சொனாடா’ நினைவுக்கு வருவதும் அவ்வளவு அதிசயமான தற்செயல் இல்லைதான். என்றாலும் ஒரு இயல்பான குறுகுறுப்பு இல்லாமல் இல்லை. அந்நாவலில், சற்றே வயதான...

கலைஞர்களை வழிபடலாமா?

அன்புள்ள ஜெ, கடுமையான கட்டுரைகள் சமநிலையுடன் வந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தி ராஜாவின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சமநிலையோடு எடுத்துக் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு...

இரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி

  தல்ஸ்தோயின் பெரும்நாவல்களில் 'அன்னா கரீனினா' மட்டுமே வடிவநேர்த்தி கொண்ட படைப்பு என்று ஒரு பேச்சு உண்டு. அவரது கடைசிநாவலான புத்துயிர்ப்பு ஒரு வகையான சென்று தேய்ந்திறுதல் கொண்டது. 'போரும் அமைதியும்' வடிவமற்ற வடிவம்...

இருவகை எழுத்து

அன்புள்ள ஜெயமோகன், நான் ஏற்கனவே ஒரு முறை இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியுடன் அனுப்பி இருந்த மின் அஞ்சலுக்கு நீங்கள் பதில் எழுதியது நினைவிருக்கலாம். இந்தக் கடிதம் அது தொடர்பாக. சமீபத்தில் சிங்கப்பூருக்கு மாற்றலாகி...

வாழ்க்கையின் விசுவரூபம்

ஒருமுறை கல்பற்றா நாராயணனும் நானும் விவாதித்துக்கொண்டே பேருந்தில் சென்றுகொண்டிருந்தோம். தகழி சிவசங்கரப்பிள்ளையின் ‘கயறு’ என்ற பெருநாவல் பற்றிப் பேச்சுவந்தது. ஞானபீட விருது பெற்ற இந்நாவல் தமிழில் சி.ஏ.பாலன் மொழியாக்கத்தில் சாகித்ய அக்காதமி வெளியீடாக...