குறிச்சொற்கள் தருக்கங்களுக்கு இடையே தவித்துக்கொண்டிருக்கும் உண்மை

குறிச்சொல்: தருக்கங்களுக்கு இடையே தவித்துக்கொண்டிருக்கும் உண்மை

தருக்கங்களுக்கு இடையே தவித்துக்கொண்டிருக்கும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பதினொன்று)

”சூழ்நிலைக்கு ஏற்பவே மனம் தருக்கங்களை உண்டு பண்ணுகிறது. உண்மை ஒருபோதும் தருக்கத்தில் சிக்காது. சிக்குமெனில் சதுரங்க விளையாட்டு வழியாக பரமஞானம் அடைய முடியும்” (பிங்கலனின் மற்றுமொரு கூற்று) அன்பு ஜெயமோகன், தருக்கங்களின் மீது தீராக்காதல் கொண்டவர்களாக இருக்கிறோம்....