குறிச்சொற்கள் தனிமையின் புனைவுக் களியாட்டு

குறிச்சொல்: தனிமையின் புனைவுக் களியாட்டு

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

முத்து மிகத்தொலைவில் சைக்கிள் மணியோசையைக் கேட்டான். செங்காட்டில் பெரும்பாலும் எல்லாருமே சைக்கிளில்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள் என்றாலும் அந்த ஓசையை அவனால் தனியாகவே உணரமுடிந்தது, அது போஸ்ட்மேன் ஞானப்பனின் சைக்கிள் மணி. அவன் கவைக்கோலை தோளில் சாய்த்து அவர்...

நூறு கதைகள்

அறுபத்தொன்பதுடன் கதைகளை முடித்துக்கொண்டபோது மேலும் கதைகள் மனதில் எஞ்சியிருக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்தக்கதைகள் மனதைவிட்டுச் சென்றபோது புதிய கதைகள் எழுந்து வந்தன. இது எல்லா கதையாசிரியர்களுக்கும் நான் சொல்வதுதான். எழுதுங்கள், எழுதியவை...

கதைகள் பற்றி- விஷ்வக்சேனன்

  முந்தைய 69 கதைகளைப் பற்றி விஷ்வக்சேனன் எழுதியிருக்கும் கட்டுரை ஜெயமோகனின் கதைத் திருவிழா – விஷ்வக்சேனன்   69 ஆகாயம் 68.ராஜன் 67. தேனீ 66. முதுநாவல் 65. இணைவு 64. கரு - பகுதி 1 64. கரு...

கதைகளைப் பற்றி…- கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தக்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டு வந்தேன். நான் இலக்கியம் வாசிப்பது என் வாழ்க்கையை நுணுக்கமாகப் புரிந்துகொள்வதற்காக மட்டும்தான். இலக்கியத்தில் இருந்து எனக்கு அழகனுபவம் வேண்டும். வாழ்க்கை தரிசனம் வேண்டும். ஆகவே இலக்கிய...

நிறைவு

இந்தக் கதைகளை எழுதத் தொடங்கியபோது எந்த நோக்கமும் இல்லை. முன்னரே சிறுகதைக்கான உந்துதல் இருந்தது . யாதேவி வரிசை சிறுகதைகளை எழுத தொடங்கியிருந்தேன். நான் சிறுகதைகளை எழுதுவது வெண்முரசின் நடையில் இருந்து வெளியே...

கதைகள் கடிதங்கள்

அன்பிற்கினிய ஜெ,   தொடர்ச்சியாக இக்கதைகளை வாசித்த இரண்டு மாதமும் என் வாழ்க்கையில் ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். நான் 1998 முதல் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தவன். அப்போதே காலச்சுவடு உயிர்மை எல்லாம் வாசித்தேன். உங்கள்...

ஆகாயம் [சிறுகதை]

கல்லுவேலை காரியக்காரர் செண்பகராமன் மாடன் பிள்ளை அவருடன் வந்த மிளகுமடிசீலை காரியக்காரர் மார்த்தாண்டன் நீலன் பிள்ளையுடன் கல்லாசாரிகள் வேலைசெய்துகொண்டிருந்த புறமுற்றத்தின் நடுவே நடந்தார். “பாத்து நடக்கணும்... தரை முழுக்க அம்புமுனை வாள்முனை மாதிரி கல்லுடைசல்கள்...

ராஜன் [சிறுகதை]

பூதத்தான் நாயர் கைகளைக் கூப்பியபடி உள்சுற்று மதிலுக்கு வெளியே இரண்டாம் கொட்டியம்பலத்தின் வாசலில் நின்றான். புற்றிலிருந்து எறும்புகள் போல வேலையாட்கள் வெளிவந்துகொண்டும் உள்ளே சென்றுகொண்டும் இருந்தார்கள். வாழைக்குலைகள் கருப்பட்டிகள் எண்ணைக் கொப்பரைகள் உள்ளே...

தேனீ [சிறுகதை]

சுசீந்திரம் கோயிலுக்குள் காசிவிஸ்வநாதர் ஆலயம் ஒரு தனி உலகம். தெப்பக்குளம், அதற்கு இணையாக ஓடும் சாலையில் கடைகள், மூலம் திருநாள் மகாராஜா கட்டிய முகப்புக்கோபுரம், நந்தி, கொன்றைவனநாதர் சன்னிதி, கொடிமரம், அர்த்தமண்டபம், செண்பகராமன்...

முதுநாவல்[சிறுகதை]

இது 1814 ல் திருவிதாங்கூர் திவான் தேவன் பத்மநாப மேனோன் சின்னம்மை நோயால் இறந்தார் என்ற செய்தி வந்து பெரும்பாலான ஊர்களில் இருண்ட மழைமூட்டம்போல துயரம் நிறைந்திருந்த ஒரு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாறசாலை ஊரின்...