குறிச்சொற்கள் தத்துவம்

குறிச்சொல்: தத்துவம்

மலரிலிருந்து மணத்துக்கு…

அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் அவ்வப்போது பழைய பாடல்களுக்கு அளிக்கும் விளக்கங்களை வாசிக்கிறேன். ஆனால் நம் பக்தி மரபில் பெரும்பாலும் தோத்திரப்பாடல்கள்தானே உள்ளன. முருகா உனக்கு அதைத்தருகிறேன் இதைத்தருகிறேன், எனக்கு நீ இதையெல்லாம் தரமாட்டாயா என்ற...

நீலமும் இந்திய மெய்யியலும்

அன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன்....

நமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன?

அன்புள்ள ஜெ, நான் வளர்ந்தது அருமனை. அங்கே என் உறவினர்களில், கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொழிற்சங்கங்களிலும் இருப்பவர்கள் ஒரு புறம், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் மறு புறம் என்கிற...

நாராயண குரு எனும் இயக்கம்-2

தொடர்ச்சி நடராஜகுரு   நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக...

நாராயண குரு எனும் இயக்கம் -1

  நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் 'கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி' என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும்...

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு...

ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை: சைவசித்தாந்த முன்னோடி

சென்னை நண்பர் ஒருவர் என்னிடம் சைவம் குறித்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது 'சிவஞான போதத்'துக்கு ஆங்கில மொழியாக்கம் உண்டா என்று கேட்டார். நான் என் நினைவில் இருந்து ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை அவர்களின் மொழியாக்கம் மிக முக்கியமானது...

இங்கிருந்து தொடங்குவோம்…

கொஞ்சநாள்முன்னர் நானும் நண்பர்களும் வட தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு விவசாயி சொன்ன வசனம் காதில் விழுந்தது ''...அப்பாலே சடங்கு சாங்கியம்லாம் செஞ்சு பொண்ணைக் கூட்டிட்டு...

இருபுரிச்சாலை

தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கூட வேதாந்தம் என்ற சொல் பெரும்பாலான சாதாரணக் காதுகளுக்கு எதிர்மறையாகவே ஒலிப்பதைக் கவனித்திருக்கிரேன். அதற்குக் காரணம் 'வரட்டுவேதாந்தம்' என்ற சொல்லாட்சி. வேதாந்தியான நாராயணகுருவின் மாணவரும் வேதாந்தியுமான குமாரன் ஆசான்...

“என்னதான் இருக்கிறது வேதத்தில்?”-சு. கோதண்டராமன்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, "என்னதான் இருக்கிறது வேதத்தில்?" என்ற சு. கோதண்டராமன் எழுதிய தொடரை வாசித்தேன்.முழுவெண் தலையுடன் நெற்றியில் மூன்று திரு நீற்றுக்குறிகளுடன் அவரின் படம் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.படத்தை மட்டும் பார்த்து கட்டுரை எப்படியானதென்று...