குறிச்சொற்கள் ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’

குறிச்சொல்: ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’

சைதன்யாவின் சிந்தனை – கடிதம்

ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு வாங்க அன்புள்ள ஜெ, 'ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு' வாசிப்பு பற்றிய எனது சிறு குறிப்பு. சிந்தனை மரபு என்ற ஈர்ப்பால் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். சைதன்யா ஜெயமோகனின் மகள் என்று தெரியும்....

சைதன்யாவின் சிந்தனை மரபு- கடிதம்

ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு வாங்க அன்புள்ள ஜெ குழந்தை தன் பிரியத்தால் இந்த உலகை அறிந்து கொள்கிறது. விருப்பமென்று வளரும் அன்பு ஒவ்வொன்றாய் அறிந்து இணைத்து கொள்ளும் செயல் அது. அந்த அன்பெனும் அறிவை, அறிவெனும்...

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி…

ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள் கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான் சாத்தியமென ஜெயமோகன் பலமுறை சொல்லிக்கொண்டே வருகிறார். கவிஞர்கள் கூட முதிர்ச்சி அடைந்த பிறகு எழுதும் கவிதைகள் பெரும்பாலும் குழந்தைகளைப் பற்றியே உள்ளன ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு...

ஜெ.சைதன்யா- ஒரு கடிதம்

ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு வாங்க அன்புள்ள ஜெ சார், நலம், வேண்டுவதும் அதுவே! என்னுடைய முந்தைய கடிதத்திற்கான பதிலையும் அதில் தாங்கள் கொடுத்திருந்த விளக்கமும் எனக்கு மிகப்பெரிய திறப்பாக இருந்தது. உங்கள் கடிதத்தை ஒரு reference...

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு

எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து...

ஜெ.சைதன்யா

ஜெயமோகனின் படைப்புக்களில் நான் வாசித்தவற்றுள் வித்யாசமானதும் அவருடைய சாயல்கள் அதிகமின்றியும் இருந்த புத்தகங்கள், ‘அனல்காற்று’ மற்றும் ‘ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’ ’அனல்காற்றில்’ காதல் மற்றும் காமத்தின் தீவிர நிலையை எழுத்துக்களுக்கு வலுக்கும்படியாக சொல்லியிருப்பார்....