குறிச்சொற்கள் ஜெய்சால்மர்

குறிச்சொல்: ஜெய்சால்மர்

பாலைவன நிலவு

வைக்கம் முகமது பஷீரின் சிறுகதை ஒன்றில் ஓர் அனுபவம். பாலைவனத்தில் தனியாக அகப்பட்டுக்கொள்கிறார் பஷீர். ஜெய்சால்மரில். முழுநிலவு எழுகிறது .அகன்ற பால் அலைப் பெருவெளியில் ஆரஞ்சுநிற நிலவு !மிகப்பெரியது, கனிந்தது .பஷீர் அழுகிறார்...

அருகர்களின் பாதை 25 – லொதுர்வா, ஜெய்சால்மர்

இன்று சாம் மணல்மேடு முக்கியமான ஒரு சுற்றுலாத்தலம். ராஜஸ்தான் பாலைவனம் என்பது வறண்ட கட்டாந்தரை மேல் முளைத்த உயரமற்ற முட்செடிகள் மட்டும் கொண்டது. நம் ராமநாதபுரம் பொட்டல்களை நினைவுறுத்துவது. மண், வெளிர்சிவப்பு நிறத்தில்...

அருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு

ஜோத்பூரில் இருந்து எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டுப் பாலைவனப்பயணத்தைத் தொடங்கலாமென முடிவெடுத்தோம். ஏனென்றால் ஜெய்சால்மர் முந்நூறு கிமீ தூரத்தில் இருந்தது. அதுவரை பாலைவனம்தான். சாலையில் எந்தச் சிக்கலையும் சந்திக்க விரும்பவில்லை. எங்கள் சக்கரங்களில் ஒன்று...