குறிச்சொற்கள் ஜெயகாந்தன்

குறிச்சொல்: ஜெயகாந்தன்

நடிகையின் நாடகம்

ஜெயகாந்தன் தமிழ் விக்கி ஜெ, நேற்று வீட்டின் பின்பகுதியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படித்துக் கொண்டிருந்தேன். மனைவி என்னிடம் எதோ கேட்டார். என்னை அந்த நூலில் இருந்து பிய்த்து...

ஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்: விஷால் ராஜா

விஷால்ராஜா ஜெயகாந்தன் முதிரா இளமையில் வீட்டை விட்டு வெளியேற துடிக்கிறோம். உலகம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்புறம் சீக்கிரமே நமக்கென்று ஒரு வீடு கட்டி அமைந்துவிட விருப்பம் வருகிறது. அதன் பாதுகாப்பை நாடத் தொடங்குகிறோம்.வீடு...

ஜெயகாந்தனின் ரிஷிமூலம்

ரிஷிமூலம் குறுநாவல் வாசித்தேன்.. தங்களின் கவனப்படுத்தல் வழிதான் இந்த கதை ஜேகே எழுதியிருப்பதே எனக்கு தெரிய வந்தது. ரிஷிமூலத்திற்கு தாங்கள் எழுதிய வாசகர் கேள்வியொன்றுக்கான பதிலை இருமுறைகள் வாசித்தேன். ஆதி சங்கரர், சௌந்தர்ய லஹரியைப்...

ரிஷிமூலம்

அன்புள்ள  ஜெ அவர்களுக்கு, Taboo எனும் தடை செய்யப்பட்ட தகாத உறவுமுறைப் பற்றிய ரிஷி மூலம் குறுநாவல் படித்தேன். 70களிலேயே அப்படி ஒரு முயற்சி என்னை அதிர்ச்சி க்கு உள்ளாக்கியது. இதை ஒப்பிட்டால் அக்னிபிரவேசம்...

பாலுணர்வெழுத்து தமிழில்…

ஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள்...

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-3

ஒரு நாவல் நாற்பதாண்டுகள் நான்கு வாசிப்புகள்- 2 தொடர்ச்சி இந்தியநாவல்களில் ஒரு பொதுவான கதைப்படிவம் காணப்படுகிறது. தொன்மையில் உறைந்த ஒரு சிற்றூருக்கு அன்னியன் ஒருவன் வருகிறான், அங்கே அவன் சில மாற்றங்களை உருவாக்குகிறான், அல்லது...

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.-1 தொடர்ச்சி... ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம் நாவலை இன்று வாசிக்கையில் தோன்றும் குறைபாடுகளை முன்னரே சுட்டிவிடுகிறேன். ஒன்று, அதன் வடிவம் இன்று இறுக்கமில்லாததாகவும், பல பகுதிகளை...

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- வாங்க 1972ல் எனக்கு பத்துவயது இருந்தபோது எழுதப்பட்டது ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். அது வெளிவந்தபோது தமிழ்ச்சூழலில் என்ன விவாதம் எழுந்தது...

குணங்குடியார்

https://youtu.be/wgU-d-JMHG0 இனிய ஜெயம் ஜெயகாந்தனுக்கு பிடித்த குணங்குடியார் பாடலான மீசையுள்ள ஆண்பிள்ளை சிங்கங்காள் பாடல் பிரமாதமான பின்னணி இசையுடன் you tube இல் காணக் கிடைக்கிறது. குமரி அபுபக்கர் அவர்கள் குரலில் இந்தப் பாடல்கள் மேலும் அர்த்தமும்...

ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…

சுந்தர ராமசாமி   ஜெயகாந்தன் தமிழ்விக்கி அன்புள்ள ஜெயமோகன் பட்டறிவு, கேட்டறிவு, படிப்பறிவு என்றெல்லாம் கேட்கிறோம் பட்டறவு சரி, கேட்டறிவு சரி  படிப்பறிவின் முக்கியத்துவம் தான் இங்கே கேள்வி  இந்த இடத்தில்  பழைய  விஷயம்  ஞாபகப் படுத்திப்...