குறிச்சொற்கள் ஜி.நாகராஜன்

குறிச்சொல்: ஜி.நாகராஜன்

ஜி.நாகராஜன்

ஜி.நாகராஜனின் வாழ்க்கை மிக விரிவாக புனைகதையாக எழுதப்படவேண்டிய ஒன்று. அசோகமித்திரன், திலீப் குமார் ஆகியோர் அவரைப்பற்றிய கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஜி.நாகராஜனின் வாழ்க்கை அவர் கதைகளுக்கு மேலதிக அழுத்தத்தை அளிப்பது. உலகமெங்கும் அவ்வண்ணம் தன்னை...

நாளை மற்றுமொரு நாளே- கிறிஸ்டி

நாளை மற்றுமொரு நாளே வாங்க அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஷாகுல் அண்ணன் மூலமாக என் வாழ்வில் நிகழ்ந்ததை அறிந்துகொண்டீர்கள் எனத் தெரிந்துகொண்டேன். நிற்க. இந்த 2022 புதிய வருடத்தின் துவக்கத்தில் ஜி.நாகராஜன் அவர்கள் எழுதிய...

பாலுணர்வெழுத்து தமிழில்…

ஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள்...

பிறழ்வெழுத்து

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். பாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி...

கடைத்தெருவை கதையாக்குதல்…

  1962 நான் பிறந்த அதேவருடம் மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேகாட் ஒருநாவல் எழுதிவெளியிட்டார். ’ஒரு தெருவின் கதை’. கோழிக்கோடு நகரத்தின் முக்கியமான கடைவீதியான மிட்டாய்த்தெருவின் கதை அது. உண்மையில் தெருவின் கதை அல்ல, தெருவாழ்...

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் எஸ். மகாலிங்கம் அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து...

இலக்கியவாதிகளும் அமைப்புகளும்

ஜெ என் நண்பருடன் ஒரு இலக்கிய அரட்டையில் ஒருவிஷயம் பேச்சுவந்தது. அதை உங்களிடம் எழுதிக்கேட்காமல் இருக்கமுடியவில்லை. விஷ்ணுபுரம் அமைப்பு பற்றிய பேச்சு வந்தபோது வந்தது இது என்பதையும் சொல்லவேண்டும். அதாவது முன்பிருந்த எழுத்தாளர்களான புதுமைப்பித்தன்...

தஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்

அன்பின் ஜெ, நலம் தானே? நான் உங்களுக்கு அலைபேசியில் தெரிவித்தபடி, என் வசம் இருக்கும் மலையாளப் புத்தகங்களின் பட்டியலை விரைவில் அனுப்புகிறேன். ஒரு நாயர் நண்பர் இந்த வார இறுதியில் பெயர் விவரங்களைப் படித்து சொல்ல வருகிறார். உங்களுக்கு...

ஜி.நாகராஜன் என்னும் கலைஞன்

ஜெ, உங்கள் தஞ்சை பிரகாஷ் பற்றிய கட்டுரை எனக்கிருந்த குழப்பங்களைத் தீர்த்துவைத்தது. நானும் தஞ்சை பிரகாஷ் எழுதிய இருநாவல்களை வாசித்து என்னது இது என்று நினைத்தவன். ஆனால் இன்னொரு கும்பல் சமீபமாக ஜி.நகாராஜனை போலி...

எரியும் தேர்

ராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று. நவீனத் தமிழ் இலக்கியம் இயல்பாகவே மேலிருந்து தொடங்கியது. உயர்குடி வாழ்க்கையின் நுட்பமான சில தளங்களைச் சொல்வதாகவே அது அமைந்தது....