குறிச்சொற்கள் ஜாதகர்மம்
குறிச்சொல்: ஜாதகர்மம்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 76
பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்
குந்திக்குள் கரு நிகழ்ந்த செய்தியை பாண்டுவிடம் மாத்ரிதான் முதலில் சொன்னாள். அவன் அப்போது காட்டுக்குள் முயல்களை நாணல் அம்புகளால் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அவள் “மூத்தவளின் கருவுக்குள் மொட்டு...