குறிச்சொற்கள் ஜலசாயை

குறிச்சொல்: ஜலசாயை

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–91

91. இருமுகத்தாள் தேவயானி தங்கியிருந்த ஜலசாயை என்னும் சோலையை நெருங்கியபோது புரு பதற்றத்தில் இருகைகளையும் சேர்த்துக் கூப்பி அதில் முகம் பதித்து கண்களை மூடி உடலுக்குள் குருதியோடும் ஒலியை கேட்டுக்கொண்டு குழிக்குள் பதுங்கிய வேட்டையாடப்படும்...