குறிச்சொற்கள் ஜரன்

குறிச்சொல்: ஜரன்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4

ஒன்று : துயிலும் கனல் - 4 ஏவலன் அறைக்குள் வந்து “கணிகர்” என்றான். சகுனி காலை மெல்ல அசைத்து அமர்ந்துகொண்டு வரச்சொல்லும்படி தலையசைத்தார். ஏவலர் கணிகரை தூளியில் தூக்கிக்கொண்டுவந்து அவரருகே இடப்பட்ட தாழ்வான மெத்தைப்பீடத்தில்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13

ஜரையன்னையின் இளையமைந்தன் அவன் குடியினரால் பாதியுடல்கொண்டவன் என்றழைக்கப்பட்டான்.  சுட்டுவிரலில் பாதியை கட்டைவிரலால் தொட்டு அவனை அவர்கள் குறிப்பிட்டனர். குழவியென அவன் குடிக்கு வந்தபோது தன் உடன்பிறந்தானின் உடலை ஒட்டி ஒற்றைக்கையால் கவ்வி அவன்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 24

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் - 2 சகுனி அந்த காலடிச்சுவடுகளை கூர்ந்து நோக்கியபடி நடந்தார். முதல் சிலகணங்களுக்கு அது மிக அயலானதாக, அறியமுடியாத குறிகளால் ஆனதாகத் தோன்றியது. மெல்லமெல்ல அவர் அகத்தில்...