குறிச்சொற்கள் ஜயத்ரதன்

குறிச்சொல்: ஜயத்ரதன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43

பகுதி ஐந்து : விரிசிறகு – 7 சம்வகை துச்சளையை எவ்வுணர்ச்சியும் இல்லாத விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த உணர்வு துயரமா சலிப்பா இல்லை மெல்லிய ஆறுதலா என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் அவள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42

பகுதி ஐந்து : விரிசிறகு – 6 துச்சளை தன் இடர்நிலையை ஒருங்கிணைவுடன் சொல்லி முடித்தவுடனேயே அதைப்பற்றி அனைத்துத் தெளிவுகளையும் அடைந்துவிட்டதுபோல் சம்வகைக்கு தோன்றியது. ஒன்றை தொகுத்துச் சொல்வதன் வழியாகவே அதை முழுமையாகவே நோக்கவும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49

அரவான் சொன்னான்: ஜயத்ரதனை அள்ளித் தூக்கிக்கொண்ட அதலன், அஹோரன் முதலிய ஏழு மாநாகங்கள் பன்றிவடிவ முகம்கொண்டு தேற்றைகளால் மண்ணைப்பிளந்து உள்ளே கொண்டுசென்றன. பிளந்து பிளந்து அவை செல்லச்செல்ல இருள் எடைகொண்டதுபோல் ஆழம் வந்து...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46

பார்பாரிகன் சொன்னான்: இடும்பர்களே கேளுங்கள்! அன்று புலரி எழும் பொழுதில் கௌரவ அரசன் துரியோதனனின் தனிக்குடிலுக்குள் துரோணர், கிருபர், சல்யர், கர்ணன், அஸ்வத்தாமன், பூரிசிரவஸ், கிருதவர்மன் என ஏழு வில்லவர்களும் கூடி அமர்ந்திருந்தனர்....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45

குருக்ஷேத்ரப் பெருநிலத்தில் சூழ்ந்திருந்த குறுங்காட்டின் மேற்கு எல்லையில் ஆளுயரச் சிதல்புற்றுகள்போல் ஒன்றன்மேல் ஒன்று ஏறிச் செறிந்து நின்ற செம்மண் மேட்டின் இடுக்குகளில் தசைக் கதுப்பெனத் தெரிந்த சேற்றில் ஈரக்கசிவாகத் தோன்றி சொட்டி சிறு...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44

குடில் வாயிலில் தோன்றிய மூத்த காவலரான தப்தர் தலைவணங்கி “மூத்த சைந்தவ அரசர்” என்றார். ஜயத்ரதன் தன்னுணர்வு கொண்டு எழுந்து “யாதவர் சென்றுவிட்டாரா?” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-43

குடிலுக்குள் சிறு பெட்டியில் அமர்ந்து தலையை கைகளால் தாங்கி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த ஜயத்ரதனுக்கு முன்னால் அவனை பார்த்தபடி கிருதவர்மன் அமர்ந்திருந்தான். பதுங்கி இருக்கும் குழிமுயல்போல் ஜயத்ரதன் தோன்றினான். கிருதவர்மன் எழுந்து சென்றுவிடவேண்டுமென்று எண்ணினான்....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42

அவையில் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர். அந்த ஓசை ஒரு மந்தணப்பேச்சுபோல ஒலித்துக்கொண்டிருக்க அஸ்வத்தாமன் தன் படைசூழ்கையை தோல்சுருளில் இறுதியாக வரைந்துகொண்டிருந்தான். பூரிசிரவஸ் அவனருகே வந்து குனிந்து “பணிமுடியவில்லையா?” என்றான். “இல்லை, நான் இன்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39

நாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-24

துச்சாதனன் வெளியே படையானை ஒன்றின் பிளிறலைக் கேட்டதுமே துரியோதனனின் வருகையை உணர்ந்தான். அதன் பின்னரே அரச வருகையை அறிவிக்கும் கொம்பொலி எழுந்தது. அவையிலிருந்தவர்கள் தங்கள் ஆடைகளையும் அணிகளையும் சீரமைத்துக்கொண்டனர். பீடத்தில் சற்றே உடல்...