குறிச்சொற்கள் சௌம்யை
குறிச்சொல்: சௌம்யை
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-14
காவலரண் வாழ்க்கையில் ஓரிரு நாட்களிலேயே அசங்கனுக்குள் விசைகொண்டு ஊசலாடிய எண்ணம் இரு சொற்களென சுருங்கியது. ஒருமுனையில் சௌம்யை இருந்தாள். மறுமுனையில் அவன் எண்ணிய கணமே அஞ்சி பின்னடையும் அச்சொல் இருந்தது. முதலில் அச்சொல்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-13
அசங்கனின் காவல் வாழ்க்கை முதல் நான்கு நாட்களும் பகல் முழுக்க படைகளின் நடுவே மரநிழலில் முகத்தின் மேல் மரவுரியை போட்டுக்கொண்டு துயில்வதும், அந்தி எழுந்ததும் ஆடையை உதறி அணிந்துகொண்டு வில்லையும் அம்புத்தூளியையும் வேலையும்...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11
கருவறைக்குள் கரடித்தோல் பீடத்தில் மெலிந்த கால்களை மடித்து அமர்ந்திருந்த தலைமைப்பூசகர் செங்கர் காரி தன் மெலிந்த கைகளைத் தூக்கி வளைந்து உருக்குலைந்த சுட்டுவிரலை நீட்டி சுரேசரை அழைத்தார். அவருடைய முழங்கையிலும் கையிலும் நைந்த...