குறிச்சொற்கள் சோ.தர்மன்

குறிச்சொல்: சோ.தர்மன்

வௌவால் தேசம் சோ. தர்மன்

சாகித்ய அகாடமி விருது பெற்ற  எழுத்தாளர் சோ.தர்மனின் ஐந்தாவது நாவல் ‘வௌவால் தேசம்.’ 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும்...

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன் விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன் விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா விஷ்ணுபுரம் சிறப்புவிருந்தினர் சோ.தர்மன் தமிழிலக்கியத்தில் தன் இயல்புவாத...

கல்வி, பொன்னீலன், ஒரு நினைவு- சோ.தர்மன்

இன்றைய பொழுது எனக்கு சந்தோஷமாக விடிய வில்லை. மனசு சரியில்லை. என்றைக்கும் போல்தான் டீ கடைக்குப் போனேன். தெரிந்த நண்பர்கள் இரண்டு பேர் இன்றைக்கு புதிதாக அங்கே இருந்தார்கள். ஒருவர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக...

சோ.தர்மன், காலச்சுவடு

எழுத்தாளனின் ரயிலடி கண்ணனின் சங்கநாதமும் காலச்சுவடு என்கிற ஆக்டோபஸும் விமலாதித்த மாமல்லன் திரு காலச்சுவடு கண்ணன் அவருடைய முகநூலில் உக்கிரமான எதிர்வினைகளை எழுதியிருப்பதாக அறிந்தேன். என்ன சொல்லியிருக்கிறார் என பொதுவாக கேட்டறிந்தேன். பெரிய ஆர்வம் ஏற்படவில்லை. நான் எழுப்பியது...

எழுத்தாளனின் ரயிலடி

ஜெ, இந்தக்கடிதம் உங்கள் பார்வைக்கு, இந்த ரயிலடி விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன? விமலாதித்த மாமல்லன் மின்நூல்களுக்கான உரிமையை ஆசிரியர் விட்டுக்கொடுக்கவேகூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார் ஜெயராம் *** அன்புள்ள ஜெயராம், ஓர் ஆண்டுக்கு முன் என நினைக்கிறேன், சோ.தருமன் அழைத்திருந்தார்....

சூல் –ஒரு பார்வை

அன்புள்ள ஆசிரியருக்கு, தாங்கள் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களில் ஒருவராகிய சோ.தர்மன் அவர்கள் எழுதிய "சூல்" வாசிக்கக் கிடைத்தது.  தொடக்கத்தில் இருந்த குதூகலமும் பரவச உணர்வுகளும் நூலின் முடிவில் அப்படியே மாறி நிலைகொள்ள முடியா தவிப்பையும் படபடப்பையும்...

சுஜாதா விருதுகள்

சுஜாதா அறிமுகம் இம்முறை சுஜாதா விருதுகள் சரியான எழுத்தாளர்களின் சரியான படைப்புகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். சம்பிரதாயமான வாழ்த்தாக இருக்கவேண்டாம் என்பதனால் சம்பந்தப்பட்ட நூல்களையும் வாசித்துப்பார்த்தேன். என் சுருக்கமான மதிப்பீடுகள் இவை இவ்விருதுப்பட்டியலில் முக்கியமான நூல்கள்...

சோ.தர்மன்

தூர்வை என்று ஒருநாவல் எனக்கு தபாலில் வந்தது. பிரித்ததுமே தெரிந்தது, அது அத்தியாயங்களாகப் பகுக்கப்படாத நாவல். ஒரு சோர்வுடன் தூக்கி ‘அந்தால’ வைத்துவிட்டேன். பின்னொருமுறை எடுத்து பிரித்து எதையோ வாசித்தபோது அதில்வரும் காடுவெட்டி...

இரு படைப்பாளிகள்

கனடா இலக்கியத்தேட்டத்தின் விருது பெற்ற 'கூகை' நாவலை எழுதிய சொ.தருமனை பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது 'தூர்வை' என்ற முந்தைய நாவலும் முக்கியமானது. தலித்துக்களின் வாழ்க்கையின் அவலங்களை மையப்படுத்துவதற்குப் பதில் அவர்களின் மண்சார்ந்த பண்பாட்டையும்,...