குறிச்சொற்கள் செந்தில் ஜெகன்னாதன்

குறிச்சொல்: செந்தில் ஜெகன்னாதன்

நித்யமானவன், மறைமுகம் – கடிதங்கள்

நித்யமானவன் – செந்தில் ஜெகன்னாதன் அன்புள்ள ஜெ செந்தில் ஜெகன்னாதனின் நித்யமானவன் வழக்கமான டெம்ப்ளேட்டில் அமைந்த சிறுகதை. அவன் சென்னை வீட்டை விட்டு கிளம்பும்போதே கதைமுடிவு தெரிந்துவிடுகிறது. ஆனால் அந்த கதைக்குள் அவர் உருவாக்கும்...

நித்யமானவன் [சிறுகதை] – செந்தில் ஜெகன்னாதன்

புத்தகங்களையும் துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப்பெட்டிகளிலாக வைத்துக் கட்டிக்கொண்டேன்.வெவ்வேறு தருணங்களில் சேர்த்துவைத்திருந்த பலமொழிப்படங்களின் சி.டி, டிவிடி கேஸட்டுகளை ஒரு பையில் போட்டுக்கொண்டேன். இனி அவற்றை எடுத்துப் போவதற்கில்லை. வேறு எவருக்காவது பயன்படட்டும் என்று...