குறிச்சொற்கள் சூழ்திரு [சிறுகதை]

குறிச்சொல்: சூழ்திரு [சிறுகதை]

சூழ்திரு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன். பலநாட்களுக்கு முன் pleasure க்கும், joy க்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.Pleasure, joy இரண்டும் கொடுப்பது இன்பம் மற்றும் நிறைவு. பிளசரின் இன்பம் அக்கணத்தோடு நின்றுவிடுவது.ஜாயின் இன்பம் நினைக்க  நினைக்க...

மதுரம்,சூழ்திரு -கடிதங்கள்

மதுரம் அன்புள்ள ஜெ மதுரம் கதையை சொல்லும்போதே அருமையான ஒரு கதையாக ஆகிறது. நான் என் வீட்டில் குழந்தைகளுக்கு அந்தக்கதையைச் சொன்னேன். அதிலுள்ள ஆசானின் குறுக்குச்சால்களை விட்டுவிட்டேன். அந்த எருமையை வாங்கப்போவது, அதன் பிரச்சினைகள்...

மதுரம்,சூழ்திரு -கடிதங்கள்

சூழ்திரு அன்புள்ள ஜெ சூழ்திரு ரசனையைப் பற்றிய கதை அல்ல. வாழ்க்கைப் பார்வையைப் பற்றிய கதை. முன்பு ஒரு கட்டுரையில் ‘எல்லாமே கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று எழுதியிருந்தீர்கள். இரண்டு வகையான மனநிலைகள் உள்ளன. எல்லாமே நமக்கு...

சூழ்திரு, பாப்பாவின் சொந்த யானை-கடிதங்கள்

  சூழ்திரு   அன்புள்ள ஜெ சூழ்திரு கதையின் நுட்பமான ரசனையின் கதையை வாசித்துக்கொண்டே சென்றேன். ருசி என்ற ஒரே புள்ளி வழியாகச் செல்கிறது கதை. முதல் வரி முதல் ருசிதான். அதிலே அந்த கருங்குரங்கான சுக்ரியும்...

வான் நெசவு, மதுரம் -கடிதங்கள்

வான்நெசவு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் எழுதியதிலேயே ஆகச்சிறந்த காதல் கதை வான் கீழ். குமரேசனை ராஜம்மையை மறக்கவே முடியாது. தினம் ஒரு கதையென வந்துகொண்டிருக்கும் உங்களின் கதைகளின் வழியே பல்வேறு பணிச்சூழல்களை அறிந்துகொண்டிருக்கிறோம்....

வான்நெசவு,சூழ்திரு- கடிதங்கள்

வான்நெசவு அன்புள்ள ஜெ வணக்கம்... புனைவுக்களியாட்டு கதைத் தொடரின் மற்றுமோர் மிக முக்கியமான படைப்பு இது. ஒரு தனி மனிதனின் கனவும், உயர்ந்த லட்சியங்களும், நல்லெண்ணமும் ,எத்தனை கோடி இந்தியர்களின் கனவை வாழ்வை மேம்படுத்தி உள்ளது. சொந்த...

பாப்பாவின் சொந்த யானை,சூழ்திரு -கடிதங்கள்

பாப்பாவின் சொந்த யானை அன்புள்ள ஜெ இந்த கொரோனா காலக் கதைகளில் பலவகையான படைப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன. மிகச்சிக்கலான வடிவமைப்பும் உருவகத்தன்மையும் கொணடது பத்துலட்சம் காலடிகள். ஆனால் எனக்கு அதே அளவுக்கோ இன்னும் கொஞ்சம அழமாகவோ...

எழுகதிர்,சூழ்திரு -கடிதங்கள்

சூழ்திரு அன்புள்ள ஜெ, ஒன்றன்மேல் ஒன்றாக கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. சூழ்திரு கதை அதில் ஓர் உச்சம். ஒரு சுவைக்கொண்டாட்டம் அந்தக் கதை. கரடிநாயரின் சுவை என்பது நுட்பங்களை தேடுவது. இந்தக்கதையிலேயே அத்தனை நுட்பங்கள் உள்ளன....

சூழ்திரு, குருவி -கடிதங்கள்

சூழ்திரு   அன்புள்ள ஜெ   சூழ்திரு கதையை வாசித்தேன். வீட்டில் அனைவருடன் அமர்ந்து இன்னொருமுறை சத்தமாக வாசித்தேன்   டீடெயில்கள்தான் கதையின் பலம். அப்பா டீயை சுவைத்துக் குடிப்பதில் தொடங்குகிறது. அவருடைய சுவையில் தொடங்கி நூல்பிடித்ததுபோல செல்கிறது....

லூப் ,சூழ்திரு -கடிதங்கள்

  சூழ்திரு அன்புள்ள ஜெ   கொரோனோக் காலக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இன்றைய கதை அற்புதமான ஒன்று. அதிலுள்ள ஒரு connoisseur வாழ்க்கை. அது நான் ஐரோப்பா போன்ற ஒரு நாகரீக உச்சம் அடைந்த நாட்டில்தான் இருக்கும்...