குறிச்சொற்கள் சூழியல்
குறிச்சொல்: சூழியல்
விமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்
அன்புள்ள ஜெ,
இக்கட்டுரையில் நம்மாழ்வார் பற்றிச் சொல்லியிருந்த ஒரு கருத்து எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் மேல் மதிப்புள்ளவர் நீங்கள் என்னும் எண்ணம் எனக்கிருந்தது. இந்த நிராகரிப்பு ஆச்சரியமூட்டுகிறது.
செல்வரத்தினம்
*
அன்பின் ஜெயமோகன்,
இன்றைய இடுகையில் ஒரு வரி:
//ஓர்...
குகா-இந்திரா
அன்பின் ஜெ.,
இந்திராவின் ஆட்சியை இந்தியாவின் இருண்ட காலம் என்று ஒட்டு மொத்தமாகச் சொல்லலாம். ஒரு ஒட்டு மொத்தப் பார்வையில் இது சரியே.
அவரின் பங்களிப்புகளும் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது என் எண்ணம்.
அவை...
சூழியல்,கடிதங்கள்
அன்பின் ஜெ.எம்.,.
‘மென்னடை மரையா துஞ்சும்’எனக் கபிலனின் குறுந்தொகைப்பாடல் வரியில் சுட்டப்படும் ‘மரை ஆ’ என்பது எந்த விலங்கைக் குறிப்பிடுகிறது என்பது தெரியவில்லை.
உரையாசிரியர்கள் வெறுமே -மரையா என்பது ஒரு காட்டு விலங்கு என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆ-...