குறிச்சொற்கள் சூர்ணன்

குறிச்சொல்: சூர்ணன்

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 6 அடர்காட்டில் இடும்பி முன்னால் செல்ல பின்னால் பீமன் சென்றான். குந்தியும் தருமனும் நடக்க பின்னால் நகுலனும் சகதேவனும் பேசிக்கொண்டு சென்றனர். கையில் வில்லுடன் இருபக்கங்களையும்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 5 குந்தியும் தருமனும் இறைபீடம் அருகே வந்தபோது நகுலனும் சகதேவனும் மூதாதைக் கற்களுக்கு மலர்மாலை சூட்டியிருந்தனர். குந்தி தூக்கி வீசிய திருதராஷ்டிரருக்குரிய கல்லை எடுத்து சற்று அப்பால் தனியாக நிற்கச்செய்திருந்தான் சகதேவன். கைதவறி...