குறிச்சொற்கள் சூசிமுகன்

குறிச்சொல்: சூசிமுகன்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44

44. வில்லுறு விசை நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்‌ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர்...