குறிச்சொற்கள் சு. வேணுகோபால்

குறிச்சொல்: சு. வேணுகோபால்

சு.வேணுகோபால், தன்னறம் விருது

சு.வேணுகோபால் தமிழ் விக்கி "உலகப் படைப்பாளிகள் பூராவுமே, தன்னையும் தன் சமூகத்தையும் கடைந்து கடைந்து, அமுதத்தையும் விஷத்தையும் காட்டி, ஏதோ ஒரு வகையில சமூகத்தை முன்னெடுத்துத்தான் கொண்டுபோயிருக்கான். வால்மீகி படைப்பாளி ஆகலைனா, அவர் வேற...

சு.வேணுகோபால் சந்திப்பு, கடிதம்

சு.வேணுகோபால் தமிழ் விக்கி  2019ம் ஆண்டு ஊட்டி காவிய முகாம் முடித்து மலை இறங்கிக் கொண்டிருந்தபோதுதான் கோவையில் ‘சொல்முகம்’ வாசகர் குழுமம் துவங்குவதற்கான முதல் எண்ணம் எழுந்தது. உலகெங்கிலும் தனித்து சிறு வாசகர் குழுக்களின்...

பாலுணர்வெழுத்து தமிழில்…

ஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள்...
சுவே

அவரவர் ஒளி

விலகிச் செல்லும் பாதை பார்வை என்னும்  ஒரு சொல்லில் இருந்து  வெவ்வேறு கருத்துநிலைகளாகக் கிளைபிரிந்து செல்லும் கதை சு.வேணுகோபால் எழுதிய விலகிச் செல்லும் பாதை.    எது இருள், எது ஒளி என்னும் வினாக்களை இயல்பாக...

வல்லினம் சு வேணுகோபால் சிறப்பிதழ்

சு.வேணுகோபால் தமிழ் விக்கி ஜெ. இம்முறை சு.வேணுகோபால் மலேசியா வருவதை ஒட்டி அவருக்கான இதழ் ஒன்றை தயாரித்துள்ளோம். இணையத்தில் அவரது பெரும்பாலான ஆக்கங்கள் கிடைக்காத சூழலில் மலேசிய வாசகர்கள் ஓரளவு அவரது ஆளுமையை அறிய இவ்விதழ்...

இரு விருதுகள்

கணையாழி மாத இதழும் எழுத்து அமைப்பும் இணைந்து வழங்கும் இலக்கியவிருதுகள் இம்முறை இரு நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சு.வேணுகோபாலின் வலசை நாவல் விருதை பெற்றுள்ளது. நரோபா என்ற பேரிலும் எழுதிவரும் சுநீல் கிருஷ்ணன்  பேசும்பூனை என்ற ...

இலக்கியத்தில் இன்று …

  சீன ஞானமரபின் சிறப்பான பங்களிப்பாகக் கருதப்படுவது யின் - யாங் என்ற அவர்களின் இயங்கியல் கருதுகோள். அதை எளிதில் விளக்கமுடியாது. ஒன்றை ஒன்று நிரப்பக்கூடிய ஒன்றை ஒன்றுசெயல்படச்செய்யக்கூடிய ஒன்றை ஒன்று விளக்கக்கூடிய இரு...

கதைகளின் வழி

அன்பின் ஜெயமோகன். வணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய அபுனைவுகளைக் காட்டிலும் புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும்...

பதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்

பதாகை இவ்விதழ்  சு வேணுகோபால் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர் சுநீல் கிருஷ்ணன் இதழைத் தயாரித்திருக்கிறார். ஒரு படைப்பாளியை இப்படி பல கோணங்களில் முழுமையாக ஆராயும் கட்டுரைகளின் தொகுதி என்பது முக்கியமான ஒரு முயற்சி....

கூந்தப்பனை

வணக்கம் கூந்தல்பனை பற்றிய நிறைய சந்தேகங்கள் எனக்குள்ளது. வாய்ப்பிருந்தால் பின்வரும் இரண்டு இடுகைகளையும் படித்துவிட்டு, மேற்கொண்டு தகவல்கள் அளித்து உதவினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உங்களைவிட்டால் வேறு யாரிடமும் எனக்குக் கேட்கத்தோன்றவில்லை http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_29.html. http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html நன்றி. ச.முத்துவேல் மதுரை   அன்புள்ள முத்துவேல், கூந்தப்பனை...