குறிச்சொற்கள் சுரை

குறிச்சொல்: சுரை

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33

அருகிலெனத் தெரிந்தாலும் அந்தக் கடல் சேய்மையிலேயே உள்ளதென அர்ஜுனன் அறிந்திருந்தான். மலைகளும் கடல்களும் போன்ற பேருருவ இருப்புகள் அண்மையை நடிக்கத் தெரிந்தவை. அணுகுபவனை நோக்கி சேய்மையில் நின்று நகைக்கக்கூடியவை. அவன் அக்கரிய கடலை அணுக...

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 18

பகுதி மூன்று : ஆனி   ஆயிரம் கவசங்களால் காக்கப்பட்ட பெருவிழைவு கொண்ட ஓர் அசுரன் இருந்தான். அவன் பெயர் தம்போத்பவன். அவனை சகஸ்ரகவசன் என்று கவிஞர்கள் பாடினர். விண்ணைத்தொட்ட தம்பகிரி என்னும் மலைநகரை ஆண்ட...