குறிச்சொற்கள் சுருதவர்மர்

குறிச்சொல்: சுருதவர்மர்

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17

பேரெடை பள்ளம் நோக்கி செல்வதுபோல வேறுவழியில்லாமல் போரை நோக்கி சென்றனர் கிருதியும் தம்பியரும். எங்கோ ஒரு தருணத்தில் அப்போர் வெல்லாதென்பதை அவர்களே நன்கறிந்தனர். ஆனால் அவர்கள் அதுவரை சொன்ன வஞ்சினங்களே அவர்கள் பின்னகர...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49

பகுதி பத்து : அனல்வெள்ளம் சகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரடுகளும்...