குறிச்சொற்கள் சுருதமதி

குறிச்சொல்: சுருதமதி

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19

பகுதி நான்கு : எழுமுகம் - 3 மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் "இவ்வழி"...