குறிச்சொற்கள் சுருதசோமர்

குறிச்சொல்: சுருதசோமர்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 4 தொலைவில் ஊர்மன்றின் ஒலியெழக்கேட்டதுமே பாமா கால்தளர்ந்து நின்றுவிட மஹதி திரும்பி நோக்கி “என்னடி? ஏன் நின்றுவிட்டாய்?” என்றாள். “ஒன்றுமில்லை அன்னையே” என்றாள் பாமா. “காலில் முள்குத்திவிட்டதா?”...