குறிச்சொற்கள் சுருசி

குறிச்சொல்: சுருசி

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2

பகுதி ஒன்று : பெருநிலை - 2 மிகமெல்லிய ஒலிகளைப்போல துல்லியமாகக் கேட்பவை பிறிதில்லை. அன்னையின் மடியின் ஆடைமடிப்புக்குள் அழுந்தி ஒலித்த துருவனின் விம்மலோசையைக் கேட்டபோது அதை உத்தானபாதன் உணர்ந்தான். அவன் தலையில் சிறு...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 1

பகுதி ஒன்று : பெருநிலை - 1 விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை. பிரம்மனின் குலத்து உதித்த சுயம்புமனுவின் மைந்தன் உத்தானபாதன் தன் இரண்டாம் மனைவி சுருசியை விரும்பினான். முதல்மனைவி சுநீதியை வெறுத்தான்....