குறிச்சொற்கள் சுரபி

குறிச்சொல்: சுரபி

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–6

பகுதி ஒன்று : பாலைமகள் - 6 தன் அறைக்குத் திரும்பியதுமே பூர்ணையிடம் நடந்ததை சொல்லிவிட்டு தேவிகை மஞ்சத்தில் படுத்தாள். துயில் வராதென்றே உள்ளத்தின் அலைக்கழிப்பு காட்டியது. அறைக்குள் நின்றிருந்த பூர்ணையிடம் “நானும் உடன்செல்கிறேன்....

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5

பகுதி ஒன்று : பாலைமகள் - 5 தேவிகை உபப்பிலாவ்யத்திற்குள் நுழைந்தபோது கோட்டைவாயிலில் காவலர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தேர்ப்பாகன் முத்திரைக் கணையாழியை காட்டியபோது காவலன் திரும்பி தலைவனை நோக்க அவன் இறங்கிவந்து கணையாழியை...

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4

பகுதி ஒன்று : பாலைமகள் - 4 தேர் மீண்டும் விடுதியை அணுகி விரைவழிந்தபோது மூவருமே சிறுசாளரங்களினூடாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தனர். மிகத் தொலைவிலேயே தேவிகை அங்கே பூரிசிரவஸின் புரவிகள் நிற்பதை கண்டுவிட்டாள். அருகில் அவனுடைய படைவீரன்...

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3

பகுதி ஒன்று : பாலைமகள் - 3 சாயாகிருகத்திலிருந்து முதற்புலரியிலேயே தேவிகை சேடியருடன் கொடியில்லாத சிறுதேரில் கிளம்பி இருள் செறிந்துகிடந்த கிரிபதம் என்னும் வணிகச்சாலையினூடாக சென்றாள். தெற்கே கங்கையின் கரையிலமைந்த வாரணவதம் என்னும் துறைநகரிலிருந்து...

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1

பகுதி ஒன்று : பாலைமகள் - 1 அஸ்தினபுரிக்கு வடமேற்கே கள்ளிப்புதர்களும் முள்மரங்களும் மண்டி மானுடரில்லா செம்மண்வெளியாகக் கிடந்த தொல்நிலமாகிய குருஷேத்ரத்தின் வடமேற்கு எல்லையில் இருந்த புண்டரீகம் என்னும் சிறிய சுனையில் நீராடுவதற்காக சிபிநாட்டரசி...