குறிச்சொற்கள் சுயம்புவமனு

குறிச்சொல்: சுயம்புவமனு

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52

அடுமனை வாழ்க்கை சொல்லற்றதாக இருந்தது. அங்கே ஒற்றைச்சொல் ஆணைகள் இருந்தன. பின்னர் அவையும் மறைந்தன. நாள்முழுக்க சொற்களில்லாமலேயே சென்றது. கைகளும் கால்களும் விரைந்துகொண்டிருந்தபோது உள்ளம் சொற்களை கொப்பளித்துக்கொண்டிருந்தது. செயலும் சொல்லும் இரு தனி...