குறிச்சொற்கள் சுப்ரதர்

குறிச்சொல்: சுப்ரதர்

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66

வேதியரின் நான்கு எரிகுளங்களிலும் அனல் எழுந்து கொழுந்தாடிக்கொண்டிருந்தது. அதர்வ வேதம் உடனொலித்தது. இடுகாட்டில் ஒலிக்கத்தக்க ஒரே வேதம். ஆனால் அதிலுள்ள சொற்களில் பெரும்பகுதி பிற மங்கல வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. அவை தங்கள் அணிகள்...

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65

சுப்ரதர் மீண்டும் சாலைக்கு வந்தபோது கொம்பொலியை கேட்டார். முதற்கணம் அது ஏதோ காட்டுப்பறவையின் குரலெனத் தோன்றியது. பின்னர் அது கொம்பொலி எனத் தெளிந்ததும் அவர் உள்ளம் துடிப்புகொண்டது. சம்பாபுரியின் கொம்பொலி. அதை ஊதுபவனையே...

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-64

சுப்ரதரை அணுகிய சுடலைக்காவலன் சற்று அப்பால் நின்று தலைவணங்கி அவர் திரும்பிப்பார்த்ததும் “சூதர்கள் தங்கள் பாடலின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள், அமைச்சரே” என்றான். விழிசுருக்கி அவன் சொல்வது புரியாததுபோல் சில கணங்கள் நோக்கிய பின்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் கர்ணனின் அணிநிறை முழுதுடலைச் சூழ்ந்து அமர்ந்திருந்த சூதர்களில் ஐந்தாமவரான மடங்கர் தன் சிறுபறையை மீட்டி ஓங்கிய குரலில் களநிகழ்வுகளை புனைந்து உரைக்கத் தொடங்கினார். அவருடன் பிற சூதர்களும் இணைக்குரல் எடுத்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-4

சகுனியின் தேர் குறுங்காட்டின் புதர்களுக்கு அப்பால் வந்து நின்றதும் ஏவலர் அதை நோக்கி ஓடினர். துரியோதனன் விழியுணராமல் திரும்பி நோக்கியபின் முன்பெனவே கர்ணனை பார்த்துக்கொண்டிருந்தான். சகுனி தேரிலிருந்து இறங்க கைகூப்பாமல் சுப்ரதர் அவரை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-3

ஓசை கேட்டு துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அப்பால் மண்சாலையில் வந்துநின்ற அத்திரிகள் இழுத்த வண்டியிலிருந்து இறக்கி செவிவளையங்களுக்குள் மூங்கில் செருகி நான்கு பணியாளர்களால் தூக்கிவரப்பட்ட பெரிய மரப்பெட்டியில் அங்கநாட்டின் எழுகதிர் முத்திரை இருந்தது. சுப்ரதர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-2

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் அந்தி அணைந்த பின்னர் சிதைச்சடங்குகள் தொடங்குவதற்கான முரசொலி எழத்தொடங்கியதும் கௌரவப் படைகள் ஒலியடங்கின. குருதிமணம் கொண்ட காற்று மெல்லிய சுழல்களாக கடந்துசென்றது. புண்பட்டவர்களை மருத்துவநிலைகளுக்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டு திரும்பிச்சென்ற...