குறிச்சொற்கள் சுந்தர ராமசாமி

குறிச்சொல்: சுந்தர ராமசாமி

ஜேஜேயும் புளியமரமும்

அன்புள்ள ஜெ.மோ, நான் சு.ரா. வின் தீவிர ரசிகன். ஏறக்குறைய அவரது சிறுகதைகள், கட்டுரைகள் அனைத்தும் படித்து விட்டேன். ஆறு மாதத்திற்கு முன்பு ஜே.ஜே. சிலகுறிப்புகள் படித்தேன். கடினமான நடை என்றாலும், அவர் கூறியிருந்தது...

சுந்தர ராமசாமியின் ஜீவா

சுந்தர ராமசாமி, தமிழ் விக்கி சுந்தர ராமசாமி ப.ஜீவானந்தம் பற்றி எழுதிய நினைவோடை வரிசை படைப்பை ஒரு நூல் என்பதைவிட சற்று பெரிய கட்டுரை என்றே கூற வேண்டும். அரவிந்தன் அவரை உரையாட வைத்து...

புளியமரம் இருந்த ஊர்

நேற்று ஏதோ ஒரு சிறு குறிப்புக்காக ஒரு நூஉலை தேடியபோது ஒரு புளியமரத்தின் கதை அகப்பட்டது..1996 பதிப்பு. வெளிவந்து முப்பதாண்டுகளுக்குப்பின் காலச்சுவடு வெளியிட்ட முதல்பதிப்பு. எழுத்து அச்சு செங்குத்தாக, இணையத்திலிருந்து நகலெடுத்ததுபோல இருக்கிறது....

பிள்ளைகெடுத்தாள் விளை -சுந்தர ராமசாமியின் பிற்போக்குப் பார்வையா?

கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சுந்தர ராமசாமி  அன்புள்ள ஜெ பிள்ளைகெடுத்தாள்விளை கதையையும் அதைப்பற்றிய விவாதங்களையும் வாசித்தேன். சுந்தர ராமசாமியின் சாதியநோக்கு அதில் வெளிப்பட்டிருப்பதாகவே என் வாசிப்புக்குத் தோன்றியது. அது அடித்தள மக்களின் எழுச்சியை கொச்சைப்படுத்தும்...

சுந்தர ராமசாமி பிராமண மேட்டிமைநோக்கு கொண்டவரா?

ஜெ, நீங்கள் சுந்தர ராமசாமி பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். சுந்தர ராமசாமி பிராமணச் சார்புடைய எழுத்தாளர் என்பது பலராலும் எழுதப்பட்டுள்ளது. அவருடைய வாசனை போன்ற சிறுகதைகளில் பிராமணச் சார்புநிலை வெளிப்படுகிறது. அது பிரமிள் போன்றவர்களலேயே...

சுந்தர ராமசாமி மார்க்ஸியரா?

அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சுந்தர ராமசாமி  அன்புள்ள ஜெ, சுந்தர ராமசாமி பற்றிய உங்கள் குறிப்பை வாசித்தேன். சு.ரா ஓர் இடதுசாரி என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். சு.ரா நினைவின் நதியில் நூலில்கூட அவர் இடதுசாரியாகவே வாழ்ந்தவர், அவர்...

அவதூறுகளும் நினைவுக்குறிப்புகளும்

இயல்,கனடா- ஒரு வம்பு அன்பு ஜெயமோகனுக்கு, உங்கள் இயல் விருது சார்ந்த காலச்சுவடு கண்ணனின் முகநூல்  போஸ்ட்டை நானும் பார்த்தேன்.   இது மாதிரி இட்டுக்கட்டிய பொய்களை தொடர்ந்து அவர் எழுதிகொண்டே  இருக்கிறார். அது தெரிந்ததுதான், ஆச்சரியப்பட...

இயல்,கனடா- ஒரு வம்பு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு. நலம், நலமறிய ஆவல். ஜூலை 10ஆம் தேதி நீண்ட மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்; உங்களின் மறுமொழிக்காக இன்னமும் காத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.. சரி, அது இருக்கட்டும். நேற்று காலச்சுவடு கண்ணன் தனது...

ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…

சுந்தர ராமசாமி   ஜெயகாந்தன் தமிழ்விக்கி அன்புள்ள ஜெயமோகன் பட்டறிவு, கேட்டறிவு, படிப்பறிவு என்றெல்லாம் கேட்கிறோம் பட்டறவு சரி, கேட்டறிவு சரி  படிப்பறிவின் முக்கியத்துவம் தான் இங்கே கேள்வி  இந்த இடத்தில்  பழைய  விஷயம்  ஞாபகப் படுத்திப்...

ஞானி-21

இந்த நினைவுகளை தொகுத்துக்கொள்கையில் ஞானிக்கு இணையாகவே சுந்தர ராமசாமியும் வந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். அது இயல்புதான். அவர்கள் இருவரும் இரு எல்லைகளாக இருந்து ஒரு காலகட்டத்தில் என்னை ஆட்கொண்டிருக்கிறார்கள். ஞானியை எப்போது பார்த்தாலும் “என்ன...