குறிச்சொற்கள் சுந்தரர்

குறிச்சொல்: சுந்தரர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 3 சம்வகை கோட்டைமேல் காவல்மாடத்தில் நின்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவளருகே நின்றிருந்த சந்திரிகை “அரசரின் தேர் அணுகுவதை தெரிவிக்க அங்கே காவல்மாடத்தில் பெருமுரசுகள் இல்லை” என்றாள். “அனைத்துப்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 45

44. நாத்தழல் அடுமனையின் பின்பக்கம் நீள்வட்ட வடிவில் குளம் ஒன்று வெட்டப்பட்டிருந்தது. அடுமனையிலிருந்து அங்கு செல்வதற்குரிய சற்று சரிவான கல் பதிக்கப்பட்ட பாதையினூடாக உணவொழிந்த பெருங்கலங்களை அடுமனைப் பணியாளர்கள் உருட்டிக்கொண்டு வந்து நீருக்குள் இறக்கினர்....