குறிச்சொற்கள் சுந்தரராமசாமி

குறிச்சொல்: சுந்தரராமசாமி

தற்செயல்பெருக்கின் நெறி

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலம் தானே...மிக நீண்ட நாட்களாகி விட்டது உங்களுடன் கடிதம் மூலமாக உரையாடி... மற்றபடி உங்கள் தளத்தை முடிந்தவரை தினசரி வாசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்... வெண்முரசின் வரிசையினை இரண்டு வருடம் தொடர்ந்து...

அப்பாவுக்கு மூன்று கவிதைகள்

பழைய கடிதங்களுக்காக தூசு படிந்த கோப்புகளை துழாவிக்கொண்டிருந்தேன். இக்கவிதைகள் அகப்பட்டன. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். எல்லாமே  மிக அந்தரங்கமான கவிதைகள். அன்றைய கொந்தளிப்பை மட்டுமே அவை வெளிப்படுத்துகின்றன. அப்பாவும் அம்மாவும்...

படைப்பில் காலம்

அன்புள்ள ஜெ. சில சந்திப்பின்போதுகூட கேட்கவேண்டும் என நினைத்தது இது. கேள்விகளின் அலைக்கழிப்பில் மறந்து போய்விடுகிறது. சமீபத்தில் உங்கள் சில சிறுகதைகளை வாசித்ததில் மீண்டும் துளிர்விட்டுவிட்டது. அசோகமித்ரன், சுந்தரராமசாமி, கிரா போன்றவர்களின் கதைகளில் கூட...

உரையாடலும் பிம்பமும்

திரு. ஜெயமோகன் சார் அவர்களுக்கு சற்றே நீண்ட கடிதம் தான். ஆனால் நான் இதை உங்களிடம் கூறியே ஆக வேண்டும் என்ற ஆவலில் எழுதுகிறேன். கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்த உங்களை...

அகம் மறைத்தல்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். 1991ஆம் வருடம், நான் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். தமிழக அரசு முதன் முதலாக, இறுதித்  தமிழ்த் தேர்வில் ஒரு கவிதை எழுதுவதைக் கட்டாயமாக்கி இருந்தது. அந்த அறிவிப்பு வந்த...