குறிச்சொற்கள் சுதுத்ரி

குறிச்சொல்: சுதுத்ரி

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 59

பகுதி 12 : நச்சுமலர்கள் - 4 ஹஸ்தவனம் என்றபெயர் அதற்கு ஏன் வந்திருக்கும் என்று பார்த்ததுமே தெரிந்தது. சுதுத்ரியின் கிளைச்சிற்றாறுகளால் அந்தக்காடு பகுக்கப்பட்டு ஐந்து பசும்விரல்களென நீண்டிருந்தது. உயரமான மருதமரங்கள் நீரெல்லையில் கற்கோட்டை...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85

பகுதி பதினேழு : புதியகாடு சதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்து எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25

பகுதி ஐந்து : முதல்மழை அஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 42

பகுதி எட்டு : வேங்கையின் தனிமை சப்தசிந்து என்றழைக்கப்பட்ட ஏழுநதிகளான சுதுத்ரி, பருஷ்னி, அஸிக்னி, விதஸ்தா, விபஸ், குபா, சுஷோமா ஆகியவை இமயமலைச் சரிவிறங்கியபின் அடர்ந்த காட்டுக்குள் புதர்கள் அசையாமல் செல்லும் புலிக்குட்டிகள் போல...