குறிச்சொற்கள் சுஜாதை

குறிச்சொல்: சுஜாதை

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1

முதற்காடு : கௌஷீதகம் தொன்மையான மலைநிலமாகிய கௌஷீதகத்தில் அசிதர் என்னும் வேதமுனிவரின் மைந்தராக பிறந்தார் தௌம்யர். தந்தையிடம் வேதம் பயின்றார். போர்க்கலை வல்லுநராக அவர் வளர்ந்தமையால் அதன்பொருட்டு அவர் அயோததௌம்யர் என்றழைக்கப்பட்டார். அவருக்கு ஆருணி,...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ -3

பகுதி ஒன்று : கனவுத்திரை - 3 அஸ்தினபுரியில் இருந்து நாற்பது காதம் தொலைவில் கங்கைக் கரையின் குறுங்காட்டுக்குள் அமைந்திருந்தது மாலினியின் தவக்குடில். பெருநகரிலிருந்து கிளம்பி கங்கை படித்துறைக்கு வந்து, அங்கிருந்து கரையோரமாகவே செல்லும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 1

பகுதி ஒன்று : கனவுத்திரை – 1 அஸ்தினபுரியின் குருகுலத்து சுபாகுவின் மகன் சுஜயன் தனது யவன வெண்புரவியை கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி உடைவாளை உருவி வலக்கையில் ஏந்தியபடி தலை நிமிர்ந்து அதுவரை தன்னை...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 6 ஒரு சொல்லென எழுந்து அவளை சூழ்ந்துகொண்டான். நீலம் என்பது நிறமல்ல. பீலி என்பது நோக்கல்ல. ஆழி என்பது வடிவல்ல. சங்கமென்பது பொருளல்ல. குழலிழிந்து இப்புவிக்குவளை நிறைக்கும்...