குறிச்சொற்கள் சுஜாதன்

குறிச்சொல்: சுஜாதன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27

பீமன் மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் தங்கள் தேர்களில் அவனை தொடர்ந்தனர். படைமுகப்பை நோக்கி அவர்கள் செல்கையிலேயே மிகத் தொலைவில் அர்ஜுனன் மீண்டும் கர்ணனை எதிர்கொண்ட செய்தியை அறிவித்தன முரசுகள்....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-59

தென்சரிவில் இரண்டு தரப்பினரின் இடுகாடுகளும் அருகருகே இருந்தன. அங்கே புழங்குபவர்களின் கண்களுக்கு மட்டுமே அவை வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது. தொலைவிலிருந்து பார்க்கையில் குறுங்காட்டுக்குள் பந்தங்கள் ஒழுகும் ஒளியும் சிதைகள் வானளாவ எரிந்து நின்றிருக்கும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14

கர்ணனை வரவேற்க கௌரவப் படைமுகப்பிற்கு தம்பியர் இருவர் சூழ துச்சாதனனே நேரில் வந்திருந்தான். காவலரணுக்கருகே மெல்லிய மூங்கில் கம்பத்தில் உயர்ந்து பறந்த அமுதகலசக் கொடியை பற்றியபடி வீரனொருவன் நின்றிருக்க அவனுக்குப் பின்னால் படையிசை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34

குண்டாசி வழுக்கும் பாறைகளினூடாக கால்வைத்து கைகளை ஊன்றி சிலமுறை சறுக்கியும் பாறைகளில் பற்றி நிலைகொண்டும் மெல்ல எழுந்து நடுவே ஓடிய நீரோடைகளை மிதித்து மறுபக்கம் கடந்தும் சென்றுகொண்டிருந்தான். அப்பால் ஒரு மலைப்பாறையில் பெரிய...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72

பகுதி பத்து : பெருங்கொடை - 11 முதற்புலரிக்கு முன்பே அசலையும் தாரையும் கர்ணனின் மாளிகை முகப்புக்கு வந்தனர். வேள்வியில் அமர்வதற்கு உலோகங்களோ, தோலோ, பட்டோ கூடாதென்பதனால் வெண்ணிற பருத்தியாடைகளும், வெண்சங்கு போழ்ந்த வளையல்களும்,...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 4 அஸ்தினபுரியிலிருந்து விகர்ணனும் அவன் துணைவி தாரையும் உடன்பிறந்தான் குண்டாசியுடன் சம்பாபுரிக்கு வந்திருக்கும் செய்தியை முன்புலரியில் கதிரவன் ஆலயத்திற்கு செல்லும்போதுதான் விருஷாலி அறிந்தாள். தேரில்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 3 கலிங்கச் சிற்பிகளால் மூலஸ்தான நகரியிலிருந்த மாபெரும் சூரியதேவன் ஆலயத்தின் அதே வடிவில் செந்நிற மென்கற்களைக் கொண்டு சம்பாபுரியின் மையத்தில் கட்டப்பட்ட நாளவன்கோட்டம் பன்னிரு...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது - 5 அவைக்கூடத்தின் மேற்குபக்கமாகத் திறந்த அரசப்பெருவாயிலின் முற்றத்தில் விதுரர் சிற்றமைச்சர் ஜலஜரும் ஏகசக்ரரும் துணைக்க காத்து நின்றிருந்தார். நிலைகொள்ளாதவராக மேற்கே அரண்மனையிலிருந்து கிளம்பி தெற்குவாயிலை ஒட்டிவந்த...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7

இரண்டு : கருக்கிருள் - 3 அபிமன்யூ கௌரவவனத்தின் வாயிலை அடைந்ததுமே உள்ளே ஏரி உடைந்து அலையெழுநீர் அணைவதுபோல ஓசை கேட்டது. செறிவாக மரங்களை நட்டு உருவாக்கப்பட்ட கோட்டையின் வாயில் மூங்கில்களால் ஆனது. அங்கே...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74

நான்கு நாட்கள் துரியோதனன் இளகவில்லை. கர்ணன் “நீங்கள் சென்று ஒருமுறை நேரில் கேளுங்கள், அரசே. உங்கள் தந்தை என அவர் என்றும் நெகிழ்வுடனேயே இருந்திருக்கிறார். இன்று நீங்கள் மானுடனாக வாழ்வதும் அவரது கருணையினாலேயே”...