குறிச்சொற்கள் சுசித்ரா ராமச்சந்திரன்

குறிச்சொல்: சுசித்ரா ராமச்சந்திரன்

A Conversation with Suchithra 

Harshaneeyam Speaks to Suchitra Ramachandran in this episode. She is the author of the new novel 'The Abyss'. It's a translation of the Tamil...

மொழி, மொழிபெயர்ப்புக்காக ஒரு தளம்

அன்புள்ள ஜெ, கோவை மணிவிழா நிகழ்வில் கலந்துகொண்டது மிக நிறைவான அனுபவமாக இருந்தது. உங்களையும் அருண்மொழி அம்மாவையும் சந்தித்து ஆசி பெற்றதும், உங்கள் மாணவர் நிரையில் ஒருத்தியாக அந்தத் ததும்பலில் இருந்ததும், என் வாழ்நாளுக்கென...

மைத்ரி – இயற்கையின் தெய்வீகம்- சுசித்ரா

மைத்ரி நாவல் இணைய தளம் மைத்ரி வாங்க நித்யசைதன்ய யதி தன் இளம்வயதில் ஆசிரியர் நடராஜ குருவுடன் இமையமலையை காணச்சென்ற நிகழ்வை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் இமயமலையைக் காண்பது அதுவே முதல்...

தமிழ் விக்கி, தேவையும் இடமும்

தமிழ் விக்கி இணையம் அன்புள்ள ஜெ, தமிழ் விக்கியின் தொடக்க விழா நிறைவாக நடந்து முடிந்ததை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. மே முதல் வாரம் முழுவதும் மொழியாக்கங்களை சீரமைக்கும் பணியில் இருந்தேன். வேறு செய்திகள் அதிகம் பார்க்கவில்லை....

அனிதா அக்னிஹோத்ரி, கடிதம்

அன்புள்ள ஜெ, உங்கள் தளத்தில் வெளிவந்த வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் சிறுகதைகளின் மொழியாக்கங்களை வாசித்தேன். மொழியாக்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்திலும் அடிநாதமாக உள்ளது ஆசிரியரின் அறவுணர்வு. அதிகாரமற்ற எளிய மனிதர்களின் உணர்வுகளோடு...

தஸ்தயேவ்ஸ்கி, நற்றுணை கலந்துரையாடல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், 'நற்றுணை' கலந்துரையாடலின்  அடுத்த அமர்வு வரும் ஆகஸ்டு 22 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்களின்  கரமசோவ் சகோதரர்கள்  நாவல் குறித்து  எழுத்தாளர் அருண்மொழிநங்கை ...

பெண்களின் துறவு, ஒரு வினா

கதாநாயகி- கடிதம்-12 அன்புநிறை ஜெ, இது கதாநாயகிக்கு வந்த சுசித்ராவின் கடிதம் குறித்த கடிதம். மிகத் தெளிவாக கோர்வையாகத் தனது பார்வையை முன்வைத்திருந்தார். கதாநாயகியர் நிரையை வாசித்தபோது "ஆம் இது அப்படித்தானே" என்பதுபோல இயல்பான ஏற்பே...

கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 13

அன்புள்ள ஜெ கதாநாயகி நாவலுக்கு பெண்கள் யாரும் எதிர்வினையாற்றவில்லை என்று எழுதியிருந்தீர்கள். வாசிக்க வாசிக்க அதற்கு மனதளவில் எதிர்வினையாற்றிக் கொண்டே இருந்தேன் தான். ஆனால் எழுதவேண்டுமென்று தோன்றவில்லை. இப்போதும் அப்ஜெக்டிவாக விமர்சனப்பூர்வமாக எதையும் எழுதமுடியுமா...

ஒளி, நீலம் – கடிதங்கள்

https://youtu.be/94YOg7Pt1AY ஜெ, இது வரை எழுதாத அளவிற்கு ஒரு நீண்ட கடிதம், ஒரு நாடகத்திற்கு எழுத வேண்டுமா என தோன்றினாலும், இவ்வகை உரையாடல்கள் மூலமாக தானே படைப்புகளின் பல்வேறு பரினாமங்களும், முழு சாத்தியங்களும் வெளிப்படுகின்றன… பல வருடங்களாக...

நீலம்,ஒளி- கடிதங்கள்

https://youtu.be/0YY4B63YnTU வணக்கம் சார். ராதை தனி நடிப்பில் சுபஸ்ரீ பிரமாதப் படுத்தி விட்டார். ஒவ்வொரு சொல்லும் அதற்குரிய உணர்வுடன் வெளிப்பட்டன. வாக்கிய முடிவுகளில் கேவலும் ஏக்கமும் விம்மலும் வெளிப்பட்ட விதம் அபாரம். 4 கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பைமிக...