குறிச்சொற்கள் சுஃப்ரர்

குறிச்சொல்: சுஃப்ரர்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8

8. குருதிக் குமிழிகள் ஊர்பவன் அடையும் உணர்வெழுச்சிகளை புரவிகளும் அவன் உடல் வழியாகவே அடைந்துவிடுகின்றன. ஜயத்ரதனின் குதிரை அஞ்சி உடலெங்கும் மயிர்க்கோள் எழுந்து, அனல்பட்டதுபோல உரக்கக் கனைத்தபடி புதர்கள் மேல் தாவி காட்டுக்குள் புகுந்து...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28

ராஜகிருஹத்தில் ஜராசந்தன் தன் புலவர்அவையில் நூலாய்ந்துகொண்டிருக்கையில் ராஜசூய வேள்விக்காக இந்திரப்பிரஸ்தத்தில் கொடிஏறிய செய்தி வந்தடைந்தது. ஓசையற்ற காலடிகளுடன் அவனை அணுகிய அமைச்சர் காமிகர் மெல்ல குனிந்து செவியில் அச்செய்தியைச் சொல்ல முகத்திலும் விழிகளிலும்...