குறிச்சொற்கள் சுஃப்ரன்

குறிச்சொல்: சுஃப்ரன்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 26

தன்னுணர்வு கொண்டு விழியொளி பெற்றபோது அர்ஜுனன் வளைந்து மேலேறிச்சென்ற அவ்வெண்ணிறப் பாதையின் மறு எல்லையில் இருள் குழைத்துக் கட்டப்பட்டதுபோல வளைவுகளில் ஒளிமின்ன நின்றிருந்த இரும்புக் கோட்டையை பார்த்தான். எடையற்றவனாக தன்னை உணர்ந்து அதில்...