குறிச்சொற்கள் சி.சரவணகார்த்திகேயன்

குறிச்சொல்: சி.சரவணகார்த்திகேயன்

‘அங்கே ஏன் போனாய்?’

https://youtu.be/vgIwh4jRpRw வணக்கம் சார். சரவண கார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ நூல் அறிமுகக் கூட்டத்தில் நான் பேசிய உரை தொடர்பாக நீங்கள் உங்களது தளத்தில் வெளியிட்டிருந்த கட்டுரையை வாசித்தேன். அந்த நிகழ்வுக்கு நான் போயிருக்கக்கூடாது...

கன்னித்தீவு

கன்னித்தீவு- சி.சரவணக் கார்த்திகேயன் எண்பதுகளுக்கு முந்தைய புனைகதைகளை பொதுவாக கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று அன்று எழுதப்பட்ட படைப்புகளில் கணிசமானவை கிடைக்காமலாகிவிட்டன. கிடைத்தாலும் அதிகம் படிக்கப்படுவதில்லை. சிற்றிதழ் சார்ந்த இலக்கிய வட்டத்து நூல்களே காலத்தை கடந்து...

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்

    தமிழ் இலக்கியத்திற்குள் வெவ்வேறு வகையில் வாசகர்களும் எழுத்தாளர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள். கணிசமானவர்கள் வணிக- கேளிக்கை எழுத்து வழியாக வருவார்கள். பலர் அரசியலியக்கங்களின் கலாச்சார அமைப்புகள் வழியாக வருவார்கள். குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப்...

சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’

  சி. சரவண கார்த்திகேயன், இணைய ஊடகங்களில் எழுத ஆரம்பித்து அங்கிருந்து அச்சு ஊடகங்களுக்கு சென்று எழுத்தாளராக அறியப்பட்டவர். இணைய ஊடகங்களில் எழுதுபவர்களின் முக்கியமான சிக்கல் என்னவென்றால், அங்கு தரப்படுத்தப்பட்ட வாசகர்கள் இல்லை என்பது....