குறிச்சொற்கள் சிவராம காரந்த்

குறிச்சொல்: சிவராம காரந்த்

காரந்தின் ‘அழிந்த பிறகு’ வெங்கி

அன்பின் ஜெ, சிவராம காரந்த்தின் "அழிந்த பிறகு" இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. நீங்கள் பட்டியலிட்டிருந்த NBT வெளியிட்ட சிறந்த நாவல்கள் வரிசையில் இருந்ததென்று நினைக்கிறேன். கன்னடத்தில் 1960-ல் வெளியாகியிருக்கலாம். காரந்த்தின் முன்னுரை ஜனவரி, 1960 காட்டுகிறது. தமிழ் முதல்...

கண்ணீரும் வாழ்வும்

மண்ணும் மனிதரும் பற்றி… சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’ அன்புள்ள ஜெயமோகன், சிவராம காரந்த்தின் ‘’மண்ணும் மனிதரும்’’ வாசித்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால், பைரப்பாவின் ‘’ஒரு குடும்பம் சிதைகிறது’’ நாவலை வாசித்திருக்கிறேன். இரண்டு நாவலும் கிட்டத்தட்ட ஒன்றுதான்...