குறிச்சொற்கள் சிவம் [சிறுகதை]

குறிச்சொல்: சிவம் [சிறுகதை]

விருந்து, தீற்றல்- கடிதங்கள்

விருந்து அன்புள்ள ஜெ, விருந்து கதைக்குச் சமானமான ஒரு கதை முன்பு நூறு கதைகளில் வந்திருந்தது. அதை எவருமே ஞாபகப்படுத்திச் சொல்லவில்லை. சிவம் என்ற கதை. தன்னை கங்கைக்குக் கொடுக்கப்போகும் ஒரு சாமியார் அனைவருக்கும்...

சிவம், புழுக்கச்சோறு- கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, சோறே தெய்வம். இது குடிகள் அனைவரும் அறிந்த ஒன்று தான். அன்றாடத்தில் உழல்வதால் நாம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பசியைக் கூட இப்பொழுது பெரிதாக பொருட்படுத்துகிறார்களா என்ற ஒரு...

சிவம்,தேவி- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ இந்த பெருந்தொற்று காலத்தில் வெளிவரும் உங்கள் சிறுகதைகளை வாசிக்கையில் அவை என்னைத் தொற்றி படந்தேறி மனஎழுச்சியின் உச்சத்தை எனக்கு தந்தவண்ணம் இருக்கிறது. அமுதா, நஞ்சா, போதை வஸ்தா எதுவென்று தெரியவில்லை. காலையில்...

சிவம் ,அனலுக்குமேல் -கடிதங்கள்

 சிவம் அன்புள்ள ஜெ, நலம்தானே? புனைவுக்களியாட்டில் எனக்கு பெரிய அழுத்தத்தை அளித்த கதை சிவம். எனக்கு சடங்குகளில் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. நான் சைவன் என்றாலும்கூட. என் அப்பா இறந்தபோது அம்மா காசியில் சடங்கு செய்யவேண்டும்...

தேவி, சிவம்- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ தேவி கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். முதலில் அந்த நாடகம் எனக்கு அப்படி ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது. ஜெ, நான் ஒரு சிறிய ஊரிலேதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட...

கூடு, சிவம், நிழல்காகம்- கடிதங்கள்

சிவம் கூடு அன்பு நிறை ஜெ, சமீப காலத்தில் வாசிப்பை ஒரு வகை செயல்முறையாக மாற்றி கொள்ள முடிகிறது, காணுவதை எல்லாம் படித்தது, எதையும் முழுமையாய் படித்து முடிக்காமல் அடுத்த ஒன்றுக்கு தாவிக்கொண்டே இருந்தது,...

தேவி, சிவம்- கடிதங்கள்

தேவி அன்புள்ள ஜெ தேவி உற்சாகமான ஒரு கதை. ஒருவகையில் இது ஒரு Coming of age கதை என்று சொல்லலாம். லாரன்ஸின் முதிர்ச்சியின் கதை. அவனுக்கு முதலில் பெண் என்பவள் ஒரு வெறும் உடல்தான். காமம்தான்...

கூடு,சிவம்- கடிதங்கள்

சிவம் அன்புள்ள ஜெ சிவம் ஒரு தத்துவார்த்தமான விளையாட்டை ஆடுகிறது. அன்பே சிவம் என்ற வார்த்தையின்மேல் அத்வைதியின் பகடியுடன் ஆரம்பிக்கிறது. அன்பை தூக்கி எவர் மண்டையிலும் போடலாம். தலைமுறைதலைமுறையாக பூசை அபிசேகம் செய்யப்பட்டு மழமழவென்று...

சிவம் [சிறுகதை]

நித்யா சொன்னார். “இன்று காலை இவன் என்னிடம் நித்யா உங்களுக்கு அன்பென்பதே இல்லையா என்று கேட்டான்” என்றார். நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். அனைவரும் என்னைப் பார்த்தனர். “இங்கே, பதினெட்டு ஆண்டுகள் இருந்த லக்ஷ்மணன் வலியங்காடி செத்துப்போன...