குறிச்சொற்கள் சிற்றிதழ்கள்

குறிச்சொல்: சிற்றிதழ்கள்

மனைவியின் கடிதம்

(2009 ல் நான் எழுதிய குறிப்பு இது. அன்று இச்சிற்றிதழ்களின் இடத்தை இணைய ஊடகம், குறிப்பாக வலைப்பூக்கள் எடுத்துக்கொள்ளும் என எண்ணினேன். அதன்பின் ஒருவேளை சமூகவலைத்தளங்கள் எடுத்துக்கொள்ளும் என நினைத்தேன். மாறாக வலைப்பூக்கள்...

பாரதியும் கனவுகளும்

 வணக்கம் ஜெ பாரதி விஜயம் எனும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். பாரதியாருடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகளை தொகுத்து ஒரே நூலாக வழங்கிருக்கிறார் பதிப்பாசிரியர் கடற்கரய். பாரதியை பற்றி அறிவதற்கு இது சிறந்து நூல், ஒரு பொக்கிஷம்....

சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

இந்திய அரசுப் புலனாய்வுத்துறை சமீபகாலமாக தமிழ்ச்சிற்றிதழ்களை கூர்நோக்குக்கு உட்படுத்தியதை சிற்றிதழ் வாசகர்கள் அறிந்திருப்பர். பூடக மொழியில் வெகுசில பிரதிகளே அச்சிட்டு நாலுபேர் கண்ணில் படாமலேயே வினியோகிக்கப்பட்டு வரும் இந்த இதழ்கள் தீவிரவாதிகளின் செய்தி...

361 டிகிரி

சிற்றிதழ்களுக்கான ஒரு தேவை மீண்டும் உதயமாகியிருக்கிறதா என்ன? தொடர்ச்சியாக இவ்வருடம் பல சிற்றிதழ்களைப் பார்க்கமுடிகிறது. ஏதோ ஒரு தேவை இல்லாமல் இவ்விதழ்கள் பலமுனைகளில் இருந்து வெளிவர முடியாது. அந்த தேவை என்ன? ஒரு வசதிக்காக...

அகநாழிகை

அகநாழிகை பதிப்பக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். அகநாழிகை டிசம்பர் 2009 இதழில்.... நேர்காணல் : மனுஷ்யபுத்திரன் கட்டுரைகள் : பாவண்ணன், அஜயன்பாலா சித்தார்த், ஜெயமோகன், சு.தமிழ்ச்செல்வி, ரா.கிரிதரன், செந்தி சிறுகதைகள் :...

பண்பாட்டை பேசுதல்…

சென்னையில் ஓட்டலில் தங்கியிருந்தபோது நண்பர் கெ.பி.வினோத் உயிர்மை இதழுடன் வந்தார். நான் அதைவாங்கி புரட்டிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் பேசி முடித்தபோது நான் உயிர்மையை மேஜைமேல் போட்டிருந்தேன். அவர்...

பெருவெளி

பெருவெளி-இதழ் அளவிலும் பெரியது( A4 Size), பக்கங்களும் அதிகமுள்ளது(102). பாலஸ்தீனியர்களால் தேசியக்கவிஞராக அங்கீகரிக்கப்பட்ட மறைந்த கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆகஸ்ட் பற்றி ஒரு அஞ்சலிக் கட்டுரை உள்ளது. (கவிஞராக, செயல்வீரராக, இயக்கப் போராளியாக...

வார்த்தை

வார்த்தை மாத இதழின் இரு இலக்கங்கள் வந்துவிட்டன. முதலிதழில் அட்டை வித்தியாசமானதாக இருந்தாலும் உள்ளே தாளின் தரம் மிகச்சாதாரணமாக இருந்தது. ஜீவாவின் ஓவியங்களும் முதிர்ச்சியற்றவையாக இருந்தன. இரண்டாமிதழில் அக்குறைகள் களையப்பட்டமையால் இதழின் காட்சித்தரம்...

இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் .....நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?... அன்புள்ள சடகோபன் உங்கள் கேள்வி முதல் நோக்கில் தர்க்கப்பூர்வமானவையாகப்படும். ஆனால் தமிழ்ச் சூழலை சற்று...

கேள்வி பதில் – 74

இலக்கியம் தரும் புரிதலும் கண்ணோட்டமும் போதாது, பல சமயங்களில் பிற துறைகள் தொடும் விஷயங்களை/முன் வைக்கும் கருத்துகள் இலக்கியம் மூலம் வரும் சாத்தியம் மிகக் குறைவு. எனவே நான் இலக்கியமற்றது 95% இலக்கியம்...