குறிச்சொற்கள் சிறுகதை.

குறிச்சொல்: சிறுகதை.

காமரூபிணி

  ரப்பர்மரக்காட்டில் ஒரு சாணியுருளை கிடந்தது. இன்னும் ஒருவாரம் கழித்து அதை எடுத்துப்பார்த்தால் தக்கையாக இருக்கும். உலர்ந்த சாணியின் ஓட்டுக்குள் ரப்பர்மரத்தின் வேர்நரம்புச்சுருள்கள் உருண்டு சுருண்டு சொம்மியிருக்கும். அதை மண்ணுடன் இணைப்பது ஒரு சிறிய...

பேய்க்கிழக்கு

குளிர்கால இரவு. ஒரு வீட்டில் மட்டும் வரவேற்பறை விளக்குகள் எரிந்தன. ஜன்னல்கள் இழுத்துவிடப்பட்டு கணப்பு கனன்று கொண்டிருந்தது. வயதான அப்பா வைட்டும் இளைஞனான மகன் ஹ்ர்பெர்ட்டும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகே வெண்ணிறமான...

முடிவின்மைக்கு அப்பால் (சிறுகதை)

பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம் ஒன்றை காய்கறிவிலைக்கு வாங்கி பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில்...

வெற்றி தெலுங்கில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், 'வெற்றி' சிறுகதையை 'கெலுபு‌'(gelupu) என்று தெலுங்கில் மொழிபெயர்த்தேன். இந்த மாத 'ஈமாட்ட' (eemaata.com) இலக்கிய இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு கதை மிகவும் பிடித்தது என்று தெரிவித்தனர். கதையின் மொழிபெயர்ப்பு...

சிறுகதைகள் கடிதங்கள் 19

ஜெ, சிறுகதை விவாதம் முழுக்க திரும்பத் திரும்ப எழுத்தாளர்களின் படங்களை வெளியிட்டிருப்பதைப் பார்த்தேன். படங்களை ஏன் அப்படி தேடித்தேடி வெளியிடவேண்டும் என்று புரியவில்லை. அதன் அவசியம் என்ன? ராஜேஷ் * அன்புள்ள ராஜேஷ் இன்றைய சூழலில் எழுத்தாளர்களை நினைவில் வைத்துக்கொள்வதுதான்...

சிறுகதைகள் கடிதங்கள் 18

அன்புள்ள ஜெ, என்னுடைய முந்தைய மின்னஞ்சலில் சிலவற்றை சொல்லாமல் விட்டிருந்தேன். அதை இதில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என் கருத்துக்களை தங்கள் வலைப்பதிவில் போடுவதாக இருந்தால் இதையும் முந்தைய மின்னஞ்சலுடன் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிரமத்திற்கு...

சிறுகதைகள் கடிதங்கள் 17

  அன்புள்ள ஜெமோ கதைகளை வாசித்துமுடித்துவிட்டு உங்கள் மதிப்புரைக்காகக் காத்திருந்தேன். நீங்கள் சொன்ன பலவிஷயங்களுடன் உடன்படுகிறேன். பெரும்பாலான சிறுகதைகளில் ஆனந்த விகடனின் க்ளீசேக்கள் நிறைந்திருந்தன. ஆசிரியரே கதைக்குள் வந்து ‘அப்புறம் என்ன ஆச்சு’ என்பதுபோன்ற வரிகளும்...

சிறுகதைகள் கடிதங்கள் 16

  வணக்கம்.   தங்களின் வார்த்தைகள் என்னை என் மேல் நம்பிக்கை கொள்ள வைக்கிறது. வேறேதும் சொல்ல இயலவில்லை.   எத்தனையெத்தனை அலுவல்களுக்கு மத்தியில் பதினைந்து கதைகளை எடுத்துக் கொண்டு இத்தனை நீளமான விமர்சனமும் அது தொடர்பான சங்கதிகளையும் தெளிவாகவும்...

சிறுகதைகள் கடிதங்கள் -15

    அன்புள்ள ஜெ   இந்தச்சிறுகதை விவாதத்தின் உச்சம் என்பது பிரியம்வதா எழுதிய விரிவான வாசகர்குறிப்புகள்தான். இத்தகைய வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்பது தமிழில் எழுதும் அத்தனைபேருக்கும் எச்சரிக்கைபோல.மிகக்கூர்மையான அவதானிப்புகள். பிரியம்வதா தமிழில் நிறைய எழுதவேண்டும்   சுவாமி   சுசித்ரா கடிதங்கள்...

சிறுகதைகள் கடிதங்கள் -14

அன்புள்ள ஜெயமோகன்,   நன்றி. ஒவ்வோரு நாளும் இவ்வளவு எழுதிக் கொண்டு, இவ்வளவு படித்துக் கொண்டு, நண்பர்கள் வட்டம், பிரயாணங்கள் எல்லாவற்றுக்கும் நடுவே, புதிய எழுத்தாளர்களை ஆழ்ந்து படித்து , அவற்றைப் பற்றி விரிவான மதிப்பீடுகளுக்கு.   என்னுடைய...