குறிச்சொற்கள் சிறில் அலெக்ஸ்

குறிச்சொல்: சிறில் அலெக்ஸ்

உடைந்த ஆன்மாவின் ஒரு துளி: கையறுநதி -சிறில் அலெக்ஸ்

கையறு நதி (நாவல்)   - வறீதையா கான்ஸ்தந்தின் எல்லா இறையியலாளர்களும், பக்திமான்களும், ஞானிகளும் திருப்திகரமான பதிலை அளிக்க முடியாத கேள்வி ஒன்றுண்டு… ‘கடவுள் ஏன் உலகில் துன்பத்தை அனுமதிக்கிறார்?’ ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார்...

மாபெரும் தாய்- சிறில் அலெக்ஸ்

மாபெரும் தாய் வாங்க எழுத்தாளர் அகரமுதல்வனின் ‘மாபெரும் தாய்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதல் மூன்று கதைகளையும் முடித்ததும் இந்தக் குறிப்பை உடனே எழுதிவிடத் தோன்றியது. ஒரு போரின் முடிவில் உயிரிழந்தவர்களின் கணக்கெடுப்பைவிட வலி மிகுந்தது...

தே- ஒரு கடிதம்

தே ஓர் இலையின் வரலாறு வாங்க வரலாறு எனும் குற்றக்கதை- சௌந்தர் ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி ஜெ, ராய் மாக்ஸமின் மூன்று நூல்கள் குறித்த அறிமுகத்திற்கு நன்றி. 'தே - ஒரு இலையின் வரலாறு' உப்பு...

நற்றுணை கலந்துரையாடல்

உப்புவேலி வாங்க அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் 'நற்றுணை' கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் ஞாயிறு,  செப்டம்பர் 26  ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். எழுத்தாளர் ராய் மாக்ஸம் அவர்களின் 'உப்புவேலி' புத்தகம் குறித்து அதன் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் அவர்கள்...

சாம்பனின் பாடல், மூங்கில்…

தன்ராஜ் மணி- அறிமுகம் அன்பு நிறை ஜெ, தாங்களும் , வீட்டிலும் நலமா. யூ கேவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு ஆரம்பித்துவிட்டது. இவ்வருடத்திலும்  கணிசமான மாதங்களை தின்றுவிட்டுதான் அடங்கும் என நினைக்கிறேன். நண்பர் சுனில் கிருஷ்ணனின் பெரு...

கிறித்துவமும் அறிவியலும்

நண்பர் சிறில் அலெக்ஸ் சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது. வழக்கமான புரிதல் என்பது நவீன அறிவியல் மற்றும் தத்துவசிந்தனைக்கு கிறித்தவ திருச்சபை முற்றிலும் எதிரானதாக இருந்தது என்பதுதான். கலிலியோவை சிறையிட்டது போன்ற...

ராய் மாக்ஸம் விழா சென்னையில்

ராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’ வெளியீட்டுவிழா தமிழாக்கம் சிறில் அலெக்ஸ் அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம் வரவேற்புரை சுரேஷ்பாபு அறிமுக உரை சிறில் அலெக்ஸ் கருத்துரை வழக்கறிஞர் பால்ராஜ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ராய் மாக்ஸம் நன்றியுரை...

வெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். இது ஒரு வழக்கமான புத்தக வெளியீட்டு விழா அல்ல. இது ஒரு கொண்டாட்டம். கால எந்திரத்திம் ஒன்றில் பின்னோக்கிச் சென்று கம்பனோ வியாசனோ வள்ளுவரோ இளங்கோவோ எழுதிக்கொண்டிருக்கும் காலத்திலேயே...

ஓராயிரம் கண்கள் கொண்டு

நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ...

நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்

முந்தைய பதிவு திருவண்ணாமலை மூன்றாம் தேதி மதியம் கும்பமுனி சென்னை விஜயம், ஆழ்துயிலில். இரவெல்லாம் இலக்கியம் பேசிய இளைஞர்கள் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பிரதாப் பிளாஸாவில் அறை போட்டோம். மூன்று அறைகள். நானும் முனியும் ஒரே அறையில். நாஞ்சில்நாடன்...