குறிச்சொற்கள் சிருங்கபிந்து

குறிச்சொல்: சிருங்கபிந்து

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21

மூன்று : முகில்திரை – 14 சோணிதபுரியிலிருந்து வெளியே சென்றதும் அபிமன்யூ பிரலம்பனிடம் “உடனடியாக  சிருங்கபிந்துவிற்கு செய்தியனுப்பவேண்டும்… புறா உள்ளதா?” என்றான். “ஆம், மூன்று புறாக்களை காட்டில் ஒரு மரப்பொந்தில் வைத்திருக்கிறேன்…” என்றான் பிரலம்பன். “எடும் அதை… சிருங்கபிந்துவில்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13

மூன்று : முகில்திரை – 6 நகர்ச்சூதர்களைப்போல அவை முறைமைகளைத் தெரிந்தவனாகவோ தன்னைவிடப் பெரியவர்களுடன் நிமிர்வுடன் பழகத்தெரிந்தவனாகவோ ஆசுரநாட்டுப் பாடகன் இருக்கவில்லை. உடலெங்கும் அணிந்திருந்த கல்மணி மாலைகள் நடையில் குலுங்கி ஒலிக்க, காலில் அணிந்த...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 12

மூன்று : முகில்திரை - 5 சிருங்கபிந்துவின் மூங்கில் புதர்க்கோட்டைக்கு உள்ளே நெஞ்சளவு ஆழமும் மூன்றுமுழ அகலமும் உள்ள நீள்குழி ஒன்று வெட்டப்பட்டு ஊரை முழுமையாக வளைத்துச் சென்றது. சிறைபிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட அசுரகுடியினர் மண்ணை...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11

மூன்று : முகில்திரை - 4 ”ஐந்தாண்டுகாலம் அன்னையுடன் மைந்தன் வளர்ந்தான். பகலுமிரவும் அவன் அன்னையுடனேயே இருந்தான். அவன் சற்று வளர்ந்ததுமே அவர்கள் பலியுணவுகொள்ள மன்றுக்கு வருவது நின்றது. உருவில் சிறியவனாக இருந்தாலும் சிட்டுக்குருவிபோல்...