குறிச்சொற்கள் சிகண்டி

குறிச்சொல்: சிகண்டி

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47

தொலைவில் தெரிந்த பந்த ஒளியை முதலில் சாத்யகிதான் கண்டான். முதலில் அது மின்மினியின் அசைவெனத் தோன்றியது. அதற்குள் உள்ளமைந்த எச்சரிக்கையுணர்வு விழித்துக்கொண்டது. “யாரோ வருகிறார்கள்” என்று கூவியபடி அவன் எழுவதற்குள் திருஷ்டத்யும்னன் விசையுடன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45

“நெடும்பொழுது...” என்னும் சொல்லுடன் சதானீகன் தன்னுணர்வு கொண்டபோது அவன் எங்கிருக்கிறான் என்பதை உணரவில்லை. நெடுநேரம் அவன் போரிலேயே இருந்தான். குருதிமணம், அசைவுகளின் கொந்தளிப்பு, சாவில் வெறித்த முகங்கள். பின்னர் ஒரு கணத்தில் அவன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27

திருஷ்டத்யும்னன் தேரிலேறி நின்று சூழ நோக்கினான். விழிதொடும் தொலைவுவரை ஒரு மானுட அசைவுகூட இருக்கவில்லை. பதிந்து உறைந்த கரிய அலைகளைப்போல மானுட உடல்கள் தெரிந்தன. அவை மெல்ல நெளிந்து ததும்பிக்கொண்டிருப்பது போலவும் அசைவிலாது...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15

போர்க்களத்தில் கிருபர் முட்டிச்சுழலும் தெப்பமொன்றில் நின்றிருப்பதுபோல் தேரில் நிலையழிந்தார். அங்கு என்ன நிகழ்கிறது என்பதை அவரால் உணர இயலவில்லை. போர் தொடங்கிய சில கணங்களுக்குள்ளேயே படைசூழ்கையும் படையின் அடையாளங்களும் முற்றாக அழிந்து பெரும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-13

அஸ்வத்தாமனை நோக்கி அம்புகளைத் தொடுத்தபடி போர்க்கூச்சல் எழுப்பிக்கொண்டு தேரில் சென்றபோது திருஷ்டத்யும்னன் துயிலிலோ பித்திலோ என முற்றிலும் நிலையழிந்திருந்தான். வெளியே கேட்டுக்கொண்டிருந்த ஓசைகளும் அறைந்து உதிர்ந்த அம்புகளும் புகையென அவன் உடலைக் கடந்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56

சிகண்டி தன்னை வெறிகொண்டு எதிர்த்த கிருதவர்மனை விழிதூக்கி நோக்கவில்லை. அப்போர்க்களத்தில் அவர் பீஷ்மரைத் தவிர எவரையுமே நோக்கவில்லை. பீஷ்மரை எதிர்த்துநின்றபோது முதற்கணம் அவருடைய விற்தொழிலும் உடலசைவும் உள்ளம் செல்லும் வழிகளும் முன்னரே நன்கறிந்திருந்தவை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52

பத்தாவது களத்தில் அமர்ந்திருந்த கும்பீரர் என்னும் சூதர் சுரைக்குடுக்கையின் மேல் கட்டிய மூங்கிலில் முதலைத் தோல் வார்ந்து உலர்த்தி இழுத்துக் கட்டி உருவாக்கிய மூன்று இழை குடயாழை மடியிலமர்த்தி அதை வலக்கையின் சிறுவிரலாலும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38

திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரனின் சிற்றவை முகப்பில் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு புண்பட்ட கால்களை மெல்ல அசைத்து, உடலை முழு உளவிசையாலும் உந்தி நடந்து குடில் வாயிலை சென்றடைந்து அதன் தூணைப்பற்றியபடி நின்றான்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-25

சாத்யகி அம்புகளைத் தொடுத்தபடி கர்ணனை நோக்கி சென்றான். அவன் செல்வதற்குள் கர்ணனும் திருஷ்டத்யும்னனும் போரில் முழுமையாக தொடுத்துக்கொண்டுவிட்டிருந்தார்கள். பாஞ்சால விற்படைவீரர்கள் திருஷ்டத்யும்னனைச் சூழ்ந்து பின்பிறை அமைக்க அவர்களை கர்ணனின் மைந்தர்கள் தடுத்து சிதைத்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-24

வேல்முனை முதலையை நோக்கி செல்ல, முதலை உடலை வளைத்து ஒழிந்து தன் வலக்காலால் அதை அறைந்தது. துரியோதனனும் துச்சாதனனும் இளையோரும் சேர்ந்து பீமனை தாக்கினார்கள். வேல்முனையின் விளிம்பிலிருந்து பிறிதொரு வேல்முனையென திருஷ்டத்யும்னனும் சாத்யகியும்...